கொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன?

தெமட்டக்கொடவில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றின் முன்னால் வீட்டு உரிமையாளரின் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டினுள் தற்போதும் சிறீலங்கா காவல்துறையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் திட்டமிடல் மற்றும் ஒன்று...

விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன்...

      சுதந்திரம் எனும் சூலாயுதம் –  சுடரவன்

சிங்களவர்களின் முதல் மூத்த மூதாதை எனக்கூறப்படும் விஜயன் இலங்கைத் தீவில் கால்பதிக்கும் முன்னமே தமிழரின் மூதாதையர் ஆகிய நாகர், இயக்கர் போன்றோர் இத்தீவில் வாழ்ந்துவந்தனர்  என்பது வரலாறு.  அன்றைய  வடஇந்தியாவின் லாலா நாட்டிலிருந்து...