எரிமலைத்தீவுக்கு மாற்றப்படும் இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகள்?
இங்கிலாந்தில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எரிமலைத்தீவான Ascension தீவில் அடைப்பதற்கான இங்கிலாந்து உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலின் முன்மொழிவு ஆஸ்திரேலியாவின் இனவாத அகதிகள் கொள்கையை பின்பற்றும் செயல்பாடு என ஆஸ்திரேலிய Solidarity அமைப்பின்...
மியான்மர்: திறந்தவெளி சிறையில் ரோஹிங்கியா அகதிகள்!
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் உள்ள அகதி முகாம்களில் சுமார் 130,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த காலவரையற்ற தடுப்பினை முடிவுக்கு கொண்டு வர...
சீனா பெரும் விலை கொடுக்க வேண்டும் – ட்ரம்ப் கருத்து
சீனா கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதற்காக பெரும் விலையைக் கொடுக்க வேண்டும்." என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
சீனாவின் மனித உரிமை மீறல் : ஐ.நா.வில் 39 நாடுகள் கண்டனம்
அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை ஐ.நா.விற்கான ஜேர்மனியின் நிரந்தரத் தூதுவர் கிறிஸ்டோப் ஹெஸ்கன்...
கொரோனா எதிரொலி: இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள்
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பு தப்லீக் ஜமாத் கூட்டத்திற்காக இந்தியாவுக்கு வந்திருந்த இந்தோனேசியர்களில் 530 பேர் கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக,...
இந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து: WHO
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், கூறுகையில்,“ நாம் இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு...
சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் கூறியே ஆகவேண்டும் – ஈரான்
ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் காரணமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவுமே காரணம். இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஈரான்...
நியூசிலாந்தில் இருந்து ஜெர்மன் மாலுமிகள் நாடுகடத்தல்?
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டு எல்லைக்குள் முறையான அனுமதியின்றி படகில் நுழைந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் விரைவில் நாடுகடத்தப்பட இருப்பதாக நியூசிலாந்து...
இனி மாஸ்க் தேவையில்லை – அதிபர் ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்
கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அந்நாட்டு...
கலிபோர்னியா காட்டுத்தீ: 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின
கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அங்குள்ள 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை 31பேர் பலியாகியுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ வடக்குப் பகுதியில் கடந்த வெள்ளியன்று...










