இந்தியாவில் தனது சேவைகளை நிறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சர்வதேச மன்னிப்புச் சபை இந்தியாவில் தனது பணிகளை நிறுத்தியுள்ளது. மத்திய அரசின் நெருக்குதல்களே இதற்குக் காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மன்னிப்பு...

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா காலமானார்

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குவைத் மன்னரான அமீர் ஷேக் சபா (91) இன்று (29) காலமானார். இவர் கடந்த 2006 முதல் குவைத் மன்னராக இருந்து வந்துள்ளார். கடந்த ஜுலை 18ஆம் திகதி உடல்நலக் குறைவு...

ஒரு ரோஹிங்கியா கூட மியான்மர் திரும்பவில்லை: வங்கதேச பிரதமர்

ரோஹிங்கியா பிரச்னைக்கு தீர்வு காணவும் அப்பிரச்னையால் வங்கதேசத்தில் ஏற்படும் நெருக்கடியை தீர்க்கவும் சர்வதேச சமூகம் தீவிரமான முயற்சியை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக்...

ஐ.நா. பொது சபை கூட்டமும் ரோஹிங்கியா இனப் படுகொலையும்

ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, தென்கிழக்காசீய நாடுகளின் கூட்டமைப்பு, உலக நாடுகள் மற்றும் ஐ.நா. உள்ளிட்டவை ரோஹிங்கியா விவகாரம் குறித்த அழுத்தத்தை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கொடுக்க வேண்டும் என...

“பாலு நீ போயிட்ட, உலகம் சூனியமாக போச்சு – இசைஞானி இளையராஜா

"பாலு, சீக்கிரம் எழுந்து வா. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கலை. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காக பாடுறதுக்காக போயிட்டியா, இங்கே உலகம் சூனியமாக போச்சு. உலகத்துல ஒன்னும்...

கோவிட் 19 காரணமாக 2மில்லியன் பேர்  உயிரிழக்கலாம்!- WHO

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படும் சூழ்நிலை உருவாவதற்கு முன்னர் கோவிட் 19 காரணமாக 2மில்லியன் பேர் கொரோனாவினால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில்,...

இளைப்பாற சென்றது எஸ்.பி.பி-யின் உடல் மட்டும்!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார். இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், எஸ்.பி. பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை...

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்-பொலீஸார் குவிப்பு

இந்திய திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி...

ரோஹிங்கியா இனப்படுகொலை – முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.விடம் கோரிக்கை

மியான்மரில் நிகழும் ரோஹிங்கியா இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளது மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு. ஐ.நா. பொது பேரவையின்...

தென்கொரிய அதிகாரியை கொன்று உடலை எரித்த வடகொரிய இராணுவத்தினர்

கடந்த வாரம் காணாமல் போன தென்கொரிய மீன்வள அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டு, உடலை தீ வைத்து எரித்ததாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் கடல் எல்லையாக செயற்பட்டு வரும் இராணுவக் கட்டுப்பாட்டின்...