இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் விசாயின்றி செல்லலாம்!
நேபாளம், மாலத்தீவு, பூட்டான், மொரிஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகள் விசாயின்றி இந்தியர்களை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் முரளிதரன்.
பர்படாஸ்
பூட்டான்
டொமினிக்க குடியரசு
கிரெனடா
...
குடியேற்றவாசிகள் தொடர்பில் சுவிஸ் மக்களிடம் வாக்கெடுப்பு
குடியேற்றவாசிகள் தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பொன்றில் சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மக்களின் நடமாட்ட சுதந்திரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பிலேயே இந்த சர்வஜனவாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் சனத்தொகையில் பெருமளவானவர்களாக வெளிநாட்டவர்கள் காணப்படுவதை வெளிப்படுத்திய...
அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- ஐ.நா வலியுறுத்தல்
புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இணைய வழியில் நடைபெற்ற ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துள்ள...
ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்?
ஆஸ்திரேலியா செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்திருந்துளளனர்.
பின்னர், ஜூன் 1ம் திகதி ஆஸ்திரேலியா நோக்கி 11...
மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு?
மலேசியாவில் பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி, இன்றோடு முடிவக்கு வந்துவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இன்று மதியம் திடீரென செய்தியாளர்களைச்...
எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை – சீன அதிபர்
எங்களுக்கு எந்த நாட்டுடனும் போர் செய்யும் எண்ணம் இல்லை. அத்துடன் நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினைக் கோரவில்லை. விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்...
காஷ்மீரில் இந்தி, ஆங்கிலம் உட்பட 5 அலுவல் மொழிகள் மக்களைவையில் நிறைவேற்றம் – அமித் ஷா பெருமிதம்
காஷ்மீரில் உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் மசோதா ஒன்று மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் 370...
11ஆண்டுகளாக தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி
இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர், அவுஸ்திரேலிய குடியேற்றவாசிகளுக்கான முகாமில் 11 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கார்டியன் இணையத்தளம்...
மார்க்சிய போராளி குழு தலைவரைக் காட்டிக்கொடுத்தால் 37 கோடி சன்மானம்- அமெரிக்கா அறிவிப்பு
கொலம்பியாவில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வரும் தேசிய விடுதலை இராணுவம் எனும் போராளிக் குழுவின் தலைவர் வில்வர் வில்லேகாஸ் பலோமினோ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும்...
வடகொரிய அதிபரின் புதிய சட்டம்
வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் அவ்வப்போது புதிய சட்ட நடவடிக்கைகளை பிறப்பித்து வருகின்றார். அவை விநோதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கின்றன. தற்போது அமுல்ப்படுத்தியுள்ள சட்டத்திற்கமைய, வடகொரியாவில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நாட்டின்...










