ஆப்கானிஸ்தான்: 47 இலட்சம் பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக தகவல்

தற்போது ஆப்கானிஸ்தானில் வியக்கத்தக்க வகையில் நான்கில் மூன்று பேரால் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐநா தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை எங்கும் காணப்படுகிறது, சுகாதாரத் துறை திணறி வருகிறது மற்றும் ஒருகாலத்தில்...

எபோலா மற்றும் ஹண்டா வைரஸால் தற்போது பாதிப்பில்லை: WHO

கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், அதுவும் ஹண்டா வைரஸ் பரவலும் தற்போதைக்கு உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக மாறாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...

அமெரிக்க – சீனாவின் தலைவர்கள் சந்திப்பு – இந்தியா கலக்கம்

அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் சந்தித்து வரும் நிலையில், அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் மூலோபாய அமைப்புகள் இதை உன்னிப்பாகக் கவனித்து...

எபோலா வைரஸ் பரவல் – உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்!

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்​களில் ஒன்றாகும். இது...

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் நீட்டிப்பு

இஸ்ரேல் - லெபனான் இடையே ஏற்கெனவே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அது மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர்நிறுத்தத்தை நீட்டிக்க...

மத்திய கிழக்கில் இந்திய கப்பல் தாக்கி மூழ்கடிப்பு

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது "ஏற்றுக்கொள்ள முடியாதது"...

ஷி ஜின்பிங்கை சந்திப்பது “ஒரு கௌரவம்” : அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை சீனத் தலை நகர் பெய்ஜிங்  சென்றடந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச...

ஈரான் உடனான போரை முடிக்க சீனாவின் உதவி தேவையா? : ட்ரம்ப் கருத்து

ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது சீன...

தமிழக மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்...

ஜனாதிபதி அநுரவுக்கு தமிழ் நாட்டு முதல்வர் நன்றி தெரிவிப்பு

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சராகப்...