காபூலில் -சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு 3 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டை அமெரிக்க கூட்டுப்படையினர் தங்கள் வசம் மீட்டுள்ள அதே நேரம் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
முன்னதாக, இன்று...
ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கரீபியன் கடலில் இருக்கும் சிறிய தீவு நாடான ஹைதியில்(Haiti) இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் , 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து அழிந்துள்ளன.
ஹைதியின் தலைநகர் போர்ட்...
‘எல்லை பாதுகாப்புப் படை எதற்கும் தயார்’ BSF தலைமை இயக்குநர்
'நாங்கள் இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து கொள்கிறோம். ஆனால், எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ள இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தயார் நிலையில் உள்ளது” என்று BSF தலைமை இயக்குநர்...
மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு
மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் நாளை பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் விவகாரத்துறை அமைச்சர் முஹமட் ரிட்சுவான் முஹமட் யூசோப் (Mohd Redzuan Md Yusof) தெரிவித்துள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல்...
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இருந்து சில முக்கிய தகவல்கள்...
https://twitter.com/narendramodi/status/1426728344867860485?s=20
*“எதிர்காலத்தில்...
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி: விடுவிக்கக்கோரி ஐ.நா. வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவில் குடிவரவுத் தடுப்பில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அகதி ஒருவரை சுமார் எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசு தடுத்து வைத்திருக்கிறது. இவரை சமூகத்திற்குள் விடுவிக்கக்கோரி ஐ.நா. மனித உரிமைகள் குழு அவுஸ்திரேலிய அரசினை...
கொரோனா தொற்று சோதனைக்கு முன்பதிவு சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியருக்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்காக விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன....
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன்
பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து - தமிழில்: ஜெயந்திரன்
நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும்...
அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல்
இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல்.
குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற...
தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்- 58 பேருக்கு ஆணை வழங்கினார் முதல்வர்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவர்களில் 24 பேர் அனைத்து...










