ஓகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் – இந்தியப் பிரதமர்

ஓகஸ்டு 14-ம் திகதி (இந்தியா-பாகிஸ்தான்) பிரிவினையில் நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1426410192258830341?s=20 "பிரிவினையின் வலிகள் மறக்கப்பட முடியாதவை. மில்லியன் கணக்கான...

தலிபான் தாக்குதல்: தப்பிச்செல்லும் ஏதிலிகள் – அயல் நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

உலகெங்கும் 26 இலட்சம் ஆப்கானிஸ்தான்  ஏதிலிகள் உள்ளனர் என்றும் அதில் பதிவு செய்யப்பட்ட ஏதிலிகளில் 86 சதவீதமானோர் ஆப்கானிஸ்தானுக்கு அருகாமையில் உள்ள  நாடுகளிலும்   மேலும் 12 சதவீதமானோர் ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர் என...

இந்தியர்களுக்கான பயணத்தடையை நீக்கிய ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியாவிலிருந்து வரக்கூடிய பயணிகள் மீதான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியதைத் தொடர்ந்து, விமானக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் ஹைதராபாத்திலிருந்து வளைகுடாவுக்கு செல்ல விமானக் கட்டணம்...

‘அதிகாரத்தில் பங்கு தருகிறோம், வன்முறையைக் கைவிடுங்கள்’: தலிபான்களுக்கு ஆப்கான் அரசு கோரிக்கை

அதிகாரத்தில் பங்கு தருகிறோம்  வன்முறையைக் கைவிடுங்கள்  என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கான் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகாலப்  போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல இலட்சம் பேரைப் புலம்பெயரவும்...

குடியேறிகளை குறிவைத்துள்ள அவுஸ்திரேலிய அரசின் புதிய மசோதா

அவுஸ்திரேலியாவில் வாழப்போகிற புதிய குடியேறிகள், அந்நாட்டு அரசின் நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் புதிய மசோதா, பெண் குடியேறிகள் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து தப்ப எண்ணும் பெண்களுக்கும்  பெரிதும்...

அவுஸ்திரேலிய தடுப்பில் அடைப்பட்டுள்ள ஈரானிய குடும்பம்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் எட்டு ஆண்டுகளாக சிறைப்படுத்தப் பட்டிருந்த ஈரானிய குடும்பம் ஒன்று, தற்போது அவுஸ்திரேலிய டார்வின் தடுப்பு மையத்தில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பு மையத்தில் அந்த ஈரானிய அகதி...

இஸ்ரோவின் GSLV Rocket செலுத்தும் முயற்சி தோல்வி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தி GSLV  -F 10 என்ற Rocket தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. Rocket வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டதாக ட்விட்டரில்...

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில்...

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன் முறையீடொன்றை விசாரிப்பதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும்...

போலி செய்திகள்- சீனாவுக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எச்சரிக்கை

சீனாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம், போலியான செய்திகள் மற்றும் பதிவுகள் சிலவற்றை நீக்கும்படி சீனாவை வலியுறுத்தியுள்ளது. சில தினங்களாக சீன ஊடகங்களில் சுவிட்சர்லாந்தின் தாவரவியல் நிபுணர் என்று சொல்லப்படும் நபர் தொடர்பான செய்திகள் உண்மையில்...