இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இரட்டை கோபுரத் தாக்குதல்- தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்..
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிவரும் நிலையில், அங்கு இடம்பெற்று வரும் தலிபான்களின் முன்நகர்வு...
Covishield மற்றும் Covaxin – புதிய ஆய்வுக்கு அனுமதி
கோவிஷீல்டு(Covishield)மற்றும் கோவக்சின்(Covaxin) ஆகிய தடுப்பு மருந்துகளின் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்த ஆய்வு மற்றும் மனித உடலில் செலுத்தி...
அவுஸ்திரேலியாவில் வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் அகதிகள்- புதிய ஆய்வில் தகவல்
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சமடைந்த போது, அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அகதிகளிடையே வீடற்ற நிலை பெரும் பிரச்னையாக இருந்ததாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடற்ற நிலையை தொடர்ந்தும் அகதிகள் எதிர்...
அல்ஜீரியாவில் காட்டுத் தீ : 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் பலி
அல்ஜீரியாவில் (Algeria) சுமார் 50-க்கு மேற்பட்ட இடங்களில் பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 இராணுவத்தினர் உட்பட 42 பேர் தீயில்...
“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது குறித்து வருத்தம் இல்லை” – அதிபர் ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து தம் நாட்டுப் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தலிபான்களை எதிர்க்க அந்நாட்டு தலைவர்கள் "தங்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து போராட...
இந்திய அரசியல் கட்சிகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள் அவர்கள் மீதான குற்ற வழக்குகளை அரசியல் கட்சிகள் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று...
இலங்கை ஏதிலிகள் முகாம்களில் ‘திடீர்’ ஆய்வு
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் பையூர், வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாம்களில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை...
வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் – ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி
கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு குழுவில் தற்காலிக உறுப்பினராக இந்தியா...
ஆப்கானிஸ்தான் மோதலில் சிக்கி 27 குழந்தைகள் பலி- ஐ.நா தகவல்
ஆப்கானிஸ்தான் அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கி குறைந்தது 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.
"குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது"...
பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு – ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்
உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்பு நூறு...










