வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு
வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார்...
அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவோரில் ஐந்தாவது ஆண்டாக இந்தியர்கள் முதலிடம்
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின்படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப் பகுதியில், புலம் பெயர் பின்னணி கொண்ட 138,646 பேர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் 24,076 பேர்...
உலகை அச்சுறுத்தும் காட்டுத் தீ
கிரேக்க தீவான(Evia) ஈவியாவில் காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. அங்கு பலத்த காற்றும் வீசி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு...
படகு மூழ்கியதில் 42 ஏதிலிகள் மரணம்
மேற்கு சஹாரா பகுதியில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவுகளை நோக்கி ஏதிலிகள் பயணம் செய்த படகு மூழ்கியதால், அதில் பயணம் செய்த 50 பேரில் 42 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 பெண்கள்,...
பெஹாசஸ் மென்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வழக்கு பதிவு
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெஹாசஸ் ஸ்பைவெயர் எனப்படும் மென்பொருள் மூலம் தமது நடவடிக்கைகளை தாம் வாழும் நாடுகளின் அரசுகள் கண்காணித்ததாக ஏழு நாடுகளைச் சேர்ந்த 17 ஊடகவியலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரான்ஸில்...
இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘ Johnson & Johnson’ கோவிட்-19 தடுப்பூசி- சில முக்கியத் தகவல்கள்
Johnson and Johnson’s நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், Jonssen COVID-19...
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide தமிழில்: ஜெயந்திரன்
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide
சேர்பிய படைகளால் பல நாட்களாக, திட்டமிடப்பட்ட வகையில் 8000க்கும் அதிகமான பொஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்ட, ஸ்றபிறெனிற்சா (Srebrenica Genocide)...
தாய்லாந்தில் 44 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் கைது
கடந்த ஒரு வருடத்தில் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 44,168 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத பாதைகள் வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்தவர்கள் எனப்படுகின்றது. இதில்...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.23 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு...
ஆப்கானிஸ்தானின் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என தலிபான் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. மேலும் வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும்...









