ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் பலி
ஸ்பெயினில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் இருந்து 53 பேருடன் அட்லாண்டிக் கடல் வழியே ஸ்பெயினை நோக்கி படகு ஒன்று பயணத்தை...
பட்டினியால் தவிக்கும் ஆப்கான் மக்கள்- ஐ.நா உணவு வழங்க திட்டம்
ஆப்கானிஸ்தானில் உள்ள 14 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின்...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஆம்பர் கிரீஸ் கடத்த முயற்சி- 3 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ.23 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீசை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி கடலோர பகுதி சமீபகாலமாக கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு...
ஓகஸ்ட் 21:பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி நாள்
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 21ம் நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாள் உலகளவில் நினைவு கூரப்படுகின்றது. மேலும் பயங்கரவாதத்தால்...
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு மலேசிய மன்னர் அப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து சில தினங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களும் மோதல்களும் முடிவுக்கு...
சீனாவின் மூன்று குழந்தைகள் திட்டம் – சட்டமாக இயற்றப்பட்டது
சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்வதை...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு அழிவில்தான் இருந்தது- சீனா
'ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு தேசத்தின் கட்டுமானத்தில் இல்லை. அது அழிவில் தான் இருந்தது' என சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பணி ஒரு போதும் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதாக...
ஒரு தடுப்பூசி கூட கிடைக்காமல் நாடுகள் இருக்கையில், booster தடுப்பூசியா-பணக்கார நாடுகளுக்கு WHO கண்டனம்
இலட்சக் கணக்கான மக்கள் ஒரு தடுப்பூசி கூட கிடைக்காமல் உள்ளபோது, booster தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் அவசரப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகளில் ஒரு தடுப்பூசி...
கிறிஸ்துமஸ் தீவு சிறையைப் போன்றது: அவுஸ்திரேலிய நீதிபதி
டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது...
தலிபான்களுக்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை
தங்கள் வசம் இருக்கும் நிதி ஆதாரத்தை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்கள் இனி பெற முடியாது என சர்வதேச செலாவணி நிதியம் அறிவித்திருக்கிறது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில்...







