அவுஸ்திரேலியாவில் தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் அகதி
கோணேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38. ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு இங்கிருந்து ஆதரவு வழங்கி வந்திருந்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த கோணேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை...
“இலங்கை அகதிகள் குறித்து உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது” – இந்திய அரசு
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், "இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க...
மலையக மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாறு வலியுறுத்தல்
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டு நோயாளர்களை இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கப்படுதல் வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மோசமடையக் கூடும் என பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெருந்தோட்ட...
இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களின் 60 படகுகள் சேதம்
இந்திய மீனவர்களின் சுமார் 60 மீனவப் படகுகளை இலங்கை கடற்படையினர் கற்களை வீசி நேற்றைய தினம் சேதப்படுத்தி யுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிககள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது...
ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பாலஸ்தீன மக்களின் போராட்டம்-படையினரின் தாக்குதலில் 24 பேர் காயம்
பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியப் படையினர் நேற்றைய தினம் நடத்தியத் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 24 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் – எகிப்திய முற்றுகையைக் (blockade) கண்டித்து கடந்த ஓகஸ்ட்...
ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்க முடியாது -ரஷ்ய அதிபர் புதின்
ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் வரும் பயங்கரவாதிகள் ரஷ்யாவுக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறி வரும் மக்களுக்கு...
செவ்வாய் கிரகத்தில் மீண்டும் ஆய்வுக்கு தயாராகும் நாசா
செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை சேகரிக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், வரும் வாரங்களில் இரண்டாவது முயற்சியை மேற்கொள்வதற்கான பணிகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா...
தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அமுல் – திரையரங்குகளுக்கு அனுமதி
தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பின் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
அங்கன்வாடி மையங்கள்,...
அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்.
இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ், அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...
காபூலுக்கு வராதீர்கள் – அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை
காபூல் விமன நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசு தரப்பிலிருந்து,...










