இந்தோனேசியாவில் போராடும் ஆப்கான் அகதிகள்

கையை விரிக்கும் உலக நாடுகள்: இந்தோனேசியாவில் போராடும் ஆப்கான் அகதிகள்

இந்தோனேசியாவில் போராடும் ஆப்கான் அகதிகள்: மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குறைத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் போராட்டம்...
கேரளாவில் ஒரே நாளில் 31445 கொரோனா தொற்று

கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கொரோனா தொற்று

கேரளாவில் ஒரே நாளில் 31445 கொரோனா தொற்று; இந்தியா - கேரளாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அன்றாட  கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த...
ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை

ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை: துருக்கியை ஒட்டிய எல்லையில் பெருஞ்சுவர்  எழுப்பியுள்ள கிரீஸ் அரசு

ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை துருக்கியை ஒட்டிய எல்லையில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளை கிரீஸ் அரசு முடித்திருக்கிறது. ஆப்கானில் இருந்து ஆயிரக்கணக்கான ஏதிலிகள் வரலாம்...

அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறாது: அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

“அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. சட்டவிரோதமாக வந்த எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தெரிவித்திருக்கிறார். “அவுஸ்திரேலிய அரசு தனது மனிதாபிமான...

20 ஆயிரம் ஆப்கான் அகதிகளுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்யும் ஏர்.பி.என்.பி

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 ஆயிரம் அகதிகளுக்கு உலகெங்கும் இலவசமாக தங்குமிட வசதிகளை ஏர்பின்பி நிறுவனம் ஏற்பாடு செய்து தரும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரைன் செஸ்கி தெரிவித்திருக்கிறார். அதே...

காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள் உதவி செய்வர்: பாகிஸ்தான் ஆளுங்கட்சித் தலைவர் சர்ச்சைப் பேட்டி

காஷ்மீர் விவகாரத்தில் தலிபான்கள்  உதவி செய்வர் என்று பாகிஸ்தானின் ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்ஸாஃப் (PTI) கட்சியின் தலைவர் நீலம்...
கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன

ரவிச்சந்திரன் பரோல்  வழக்கில் புதிதாக மனுத் தாக்கல்  செய்ய  நீதி மன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  ரவிச்சந்திரன் பரோல் கேட்டுள்ள வழக்கில் புதிதாக மனுத் தாக்கல்  செய்ய  உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த...

 ஆப்கானில் உக்ரைன் விமானம் கடத்தல்  என்ற செய்தி உண்மையில்லை- உக்ரைன்

ஆப்கானிஸ்தானில் தமது நாட்டு குடிமக்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானம் ஈரானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக உக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் கூறியதாக இன்று சில...

ஆப்கானிஸ்தானில் உக்ரைன் விமானம் கடத்தல்..?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம்...

டெல்லியில் ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அகதிகளாக வரும் மக்கள் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள...