அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182...
இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்
அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள்
உலகத் தமிழர் வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் நாள், இலங்கையில் சிறிலங்கா...
திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலையை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், வீதி மறியல் போராட்டங்கள், தீப்பந்தப் போராட்டம் என பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று...
கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
அச்சுறுத்தலுக்குள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள்
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை விளங்குகின்றது. ஊடகத்துறையானது ஜனநாயக ரீதியாக தனது இயங்கு நிலையினை கொண்டிருக்கும் போது அந்த நாட்டில் ஜனநாயகமும் பன்முகத் தன்மையும் பேணப்படும்.
இவ்வாறான...
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான் | சட்டத்தரணி ஜான்சன்
சிறப்பு முகாம்கள் சிறைக்கு நிகரான அமைப்பே
புலம்பெயர் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தமிழர்களுக்கு பல உதவிகளை செய்பவரும் இந்திய சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு உதவி வருபவருமான சட்டத்தரணி ஜான்சன் அவர்கள்...
இளைஞர்களின் போராட்டத்தில் மகாசங்கத்தினர் வகுத்த வியூகம்! அகிலன்
அகிலன்
மகா சங்கத்தினர் வகுத்த வியூகம்
இளைஞர்களால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை பௌத்த மகா சங்கங்கள் தமது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான வியூகம் ஒன்றை வகுத்துக்கொண்டு களத்தில் இறங்கியுள்ள போதிலும், அது பெருமளவுக்கு...
பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் அடுத்த கட்ட நிலைமை என்ன……? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
அரசியல் நெருக்கடி அடுத்த கட்ட நிலைமை என்ன....?
நிதி அமைச்சரும் நீதி அமைச்சருமாகிய அலி சப்றி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் நிதி நிலைமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கின்றது. அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நடப்பு...
சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்
சீனர் - தமிழர் சிந்தனை மரபுகளும்..
ஆய்வுச் சுருக்கம்
உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும்...
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது | இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது
2009ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன. சனநாயக வழிகளூடாக எங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் எனத் தெளிவாகப்...
சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? – பல்கி ஷர்மா | தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன?
ஒட்டுமொத்தமாக வங்குரோத்து நிலையை அடைந்துவிட்ட சிறீலங்கா, தனது நாட்டுக்கு பணம் அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழுகின்ற தமது குடிமக்களைக் கேட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள 13 வங்கிகள் தற்போது உலக...
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி
தென்னிலங்கை மக்களின் கிளர்ச்சியை தமிழ்த் தரப்பு எப்படி பயன்படுத்தலாம்?
அரசுக்கு எதிரான போராட்டம் தென்னிலங்கையில் தீவிரமடைந்துள்ள நிலையில் - அரசியல் நெருக்கடி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுடைய அணுகுமுறை குறித்தும்...










