ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை

வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை? | இரா.ம.அனுதரன்

இரா.ம.அனுதரன் ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை ராஜபக்சக்களை தமது இனத்தின் உறுதிமிக்க தலைவர்களாக ஏற்று அங்கீகரித்த சிங்கள மக்களே மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே வெகுண்டெழுந்து வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து வருகையில், தமிழின விடுதலையை குழிதோண்டிப்...
முள்ளிவாய்க்கால் மண்

முள்ளிவாய்க்கால் மண்ணில் காலம் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்திச் செல்கின்றது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் முள்ளிவாய்க்கால் மண் காலம் உணர்த்தும் பாடம் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இடம்பெற்று முடிந்து 13 ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன. போரில் பல...
பறிபோகும் சிறுவர் உரிமைகள்

சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள் | துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள் சமூகச்சக்கரத்தில் சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். "இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய  தலைவர்களாக" உருவெடுக்கின்றனர். எனவே இவர்களின் நலன்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதோடு,...
திருமலை மக்களின் அவல நிலை

வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா ? குடியிருப்பு காணிகளை பாதுகாப்பதா? திருமலை மக்களின் அவல நிலை | ஹஸ்பர் ஏ ஹலீம்

ஹஸ்பர் ஏ ஹலீம் திருமலை மக்களின் அவல நிலை வட, கிழக்கில் அப்பாவி மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தும் செய்தியை யாரும் மறுக்க முடியாது. அது போன்று  திருகோணமலை மாவட்டத்தில் பட்டின பிரதேச செயலகப் பிரிவில்...
முள்வேலி நாட்கள்

இது அனுபவம் அல்ல; அனுபவமாக்கப்பட்டது. அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் | அ.வி. முகிலினி

அ.வி. முகிலினி அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள் அன்று 16ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு தந்தையை விதைத்துச் சிறு மணித்துளிகளே கடந்தன. ஒரு போராளியின் மகள். ஒரு மாவீரனின் மகளாகி விட்டேன் என்ற...
ரணிலின் திடீர் எழுச்சி

ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்! | அகிலன்

அகிலன்  ரணிலின் திடீர் எழுச்சி இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இது எதிர்பாராத ஒரு திடீர்த்திருப்பம் எனச் சொல்வதற்கு காரணம் உள்ளது. இலங்கையின் முதலாவது...
காயங்கள் ஆறாத இதயங்கள்

வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை | மட்டு.நகரான்

மட்டு.நகரான் காயங்கள் ஆறாத இதயங்கள் வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலம் நிறைவுபெற்று 13வருடங்கள் கடந்து நிற்கின்றன. இந்த அவலங்களின் ஓசைகள் இன்றும் வடகிழக்கின் பல பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அவலக்குரலை...
சாது மிரண்டால் காடு கொள்ளாது

சாது மிரண்டால் காடு கொள்ளாது: வரலாற்று வீரனுக்கு ஒளியவும் இடமளிக்காத வெஞ்சினத் தீ | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் சாது மிரண்டால் காடு கொள்ளாது சாத்வீக முறையில் இடம்பெற்று வந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டங்கள், அந்தப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை யடுத்து, வன்முறைப் போராட்டங்களாக வடிவம் எடுத்துள்ளன. “சாது...
நீதி வழங்கல் காலதாமதம்

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலின் காலதாமதத்தால் இலங்கையே அழிகிறது | சூ.யோ.பற்றிமாகரன்

சூ.யோ.பற்றிமாகரன் நீதி வழங்கல் காலதாமதம் இலங்கையே அழிகிறது உலக சிறுதேச இனங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வின் உறுதிப்படுத்தலுக்கு ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கல் முக்கியம். புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களிடமே ஈழ மண்ணையும் மக்களையும் மக்களாட்சி முறைமைகளின் வழியில்...
3வது மக்கள் தீர்ப்பாயம்

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது...

ஜெயந்திரன் பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக...