நிதானமாக வகுக்கப்படும் உத்திகளில் தான் போரின் போக்கு தங்கியுள்ளது – உக்ரைன் உணர்த்தும் செய்தி இது | வேல்ஸ்...
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
உக்ரைன் போரின் போக்கு
எனது 10 டொலர்கள் செலவானாலும் பரவாயில்லை; ரஸ்யாவின் ஒரு டொலராவது செலவாக வேண்டும் என்பதே மேற்குலகத்தின் கொள்கையாக உள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி ரஸ்யாவின்...
நாட்டிற்கு உணவளித்த விவசாயி உண்பதற்கு ஒரு பிடி சோறுமில்லை | அம்பகஹாவத்த
கேள்வி :-
ராஜபக்சக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் :-
நாடு இப்போது அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களின் துன்பக்கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் இயல்பாக வாழ்க்கையை கொண்டு...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்
ஆர்த்திகன்
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும்
புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...
யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
கிழக்கு மாகாண தமிழர்கள் இன்று தங்கிவாழும் நிலையில்...
யுத்த காலத்தில் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ் மக்கள், இன்று தங்கிவாழும் நிலையில் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, இன்று தமிழ் மக்களை பெரும்...
மனிதாபிமான நெருக்கடியாக முகிழ்த்துள்ள நிலைமையில் மாற்றங்கள் வருமா ? | பி.மாணிக்கவாசகம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி:மாற்றங்கள் வருமா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி என்பன தளர்வின்றி மீள முடியாத நெருக்கடிகளாகத் தொடர்கின்றன. இந்த நெருக்கடிகளைத் தளர்த்தி, பெரும் வாழ்க்கைச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க...
ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை எந்தச்சூழ்நிலையிலும் ஒத்திவைக்கப்பட முடியாத பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 180 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 180 ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை எந்தச்சூழ்நிலையிலும் ஒத்திவைக்கப்பட முடியாத பிரச்சினை
சிறிலங்காவின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தேசிய அரசாங்கம் ஒன்றின் தேவை குறித்துப் பலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய...
இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி
இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்?
இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...
அரசுக்கு சாதகமாக அமையும் காலி முகத்திடல் போராட்டம் | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
அரசுக்கு சாதகமாக அமையும் காலி முகத்திடல் போராட்டம்
கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக சிங்கள தேசத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டதாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்போராட்டமானது கோட்டா அரசுக்கு சாதகமானதாகவே அமைந்து...
தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- தமிழக முதல்வர் உதவி
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்...
நேற்று இன்று நாளை: மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும் | தாஸ்
தாஸ்
மின்சக்தியும் மாற்று வழி மின்சக்தியும்
உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி மின் கலங்கள் போன்று பல முறைகளிலும் ஆற்றலை...










