அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டதே
இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்கள் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நினைவுகூரப்பட்டனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து அனைவருக்கும்...
மலையக கட்சிகளும் நிதானப் போக்கும் | துரைசாமி நடராஜா
மலையக கட்சிகளும் நிதானப் போக்கும்
இலங்கையின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. அரசாங்கம் குறித்த நம்பகத்தன்மை வலுவிழந்து வரும் நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் முனைப்பில் மக்கள் தொடர்ச்சியாக...
போராட்டக்களத் துப்பாக்கிச் சூடு: ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான அரச வன்முறை சார்ந்த புதிய திருப்பமா…..? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள்...
அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள் இந்த வாரம் நாடெங்கிலும் பரவலாகத் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், புதிய பரிமாணங்களுடன் இரண்டு வாரங்களைக் கடந்து விட்டது....
மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி | இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்
மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி
இலங்கைத் தீவில் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் இறைமையை இழந்துள்ளமையை வெளிப்படுத்தும் வகையில் ‘கோட்டா ஊருக்குப் போ’ போராட்டங்கள்...
“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”
இலங்கை போராட்டம்-தமிழர்களின் பங்களிப்பின் அவசியம்?
தமிழினம் பட்ட வேதனை, துன்பம், கண்ணீர் என்பவற்றை சிங்கள மக்கள் இன்றுதான் உணர்ந்துள்ளனர்
-பா.அரியநேத்திரன்
வடக்கு கிழக்கு வாழ் தமிழினம் கடந்த 73 வருடங்களாகப் பட்ட துன்பம், கண்ணீர், சோகம் வேதனைகளை...
இறால் பண்ணை என்ற பெயரில் பறிபோகும் வாகரை மண் – புலம்பெயர் மக்கள் தடுக்க முன்வருவார்களா? | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
இறால் பண்ணை: பறிபோகும் வாகரை மண்
வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியானது, இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, முறையான பொருளாதாரக் கொள்கையுடன் பயணிக்கும் போது, பாரியளவில் அபிவிருத்தியடைந்து, வறுமைகள் நீங்கி, முழுமையாக செழிப்பான மாவட்டமாக வளர்ச்சியடைவதற்கான முன்னெடுப்புகள்...
கடன் நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியுமா? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி
கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி
கடன் நெருக்கடி- இலங்கை மீளுமா?
வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீளளிப்புச் செய்வதை இடை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி யிருக்கின்றது....
நிலைமாறிடா சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது! | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
சிங்களத் தரப்புடன் இணைந்து செயலாற்றுவது.....
இலங்கைத் தீவு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்கும் இந்நேரத்தில், அதற்கு காரணமான தற்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் சிங்கள...
சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு?
உக்ரைன் சமரில் மேற்குலகத்தினதும், அதன் மனிதாபிமான அமைப்புக்களினதும் முகத்திரைகள் முற்றாக அகன்றுள்ளன. அதனை தான் உலக சுகாதார அமைப்பின்...
நெருக்கடியில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றிணைவார்களா? நிலைமையை மேலும் உருக்குலைப்பார்களா? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
நெருக்கடியில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றிணைவார்களா?
அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அண்டை நாடாகிய பாரதம் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு எரிபொருட்களை வழங்கி உதவியிருக்கின்றது. கடன் அடிப்படையிலான உதவியாக இருந்த போதிலும்,...










