பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள் | வேல் தர்மா
வேல் தர்மா
பாக்கிஸ்தானின் மட்டுப்படுத்தப்படாத ஆட்டங்கள்
பாக்கிஸ்தானில் முதல் தடவையாக தலைமை அமைச்சராக தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் என எதிர் பார்க்கப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் பாக்கிஸ்தான்...
நம்பிக்கையில்லா பிரேரணையும் திரைமறைவு பேரம் பேசல்களும் | அகிலன்
அகிலன்
திரைமறைவு பேரம் பேசல்கள்
இலங்கையில் ஒரு புறம் 'கோட்டா கோ ஹோம்' என்ற கோஷத்துடனான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைப்பதற்கான குதிரை பேரங்களும் சூடுபிடித்திருக்கின்றன. ராஜபக்சக்கள் மக்கள் போராட்டத்தை ஒருபுறம்...
பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் | கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி
பன்னாட்டு பொறுப்புக்கூறல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, தொடர் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதேவேளை தமிழக முதலமைச்சரும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ...
இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்
பழைய அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலக்கப்பட்டாலே தீர்வு வரும்
காலிமுகத்திடல் இலங்கையர் போராட்டம் அன்றாட வாழ்வுக்கான உணவு மருந்து எரிபொருட்கள் போன்றன இன்மையின் காரணமாக எழுந்துள்ள மனிதாயப் போராட்டம்....
அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்
ஆர்திகன்
அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன?
ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற கோட்டாபய பதவி விலக வேண்டும் | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா
சட்டத்தரணி இளையதம்பி தம்பையா
கோட்டாபய பதவி விலக வேண்டும்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் போராட்டங்கள் இலங்கை முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் என்ன நடைபெறுகின்றது? என்ன நடைபெறப்...
ஆட்சி மாற்ற கோசத்திற்குள் தமிழின விடுதலையை குழி தோண்டிப் புதைக்கும் தமிழ்த் தலைமைகள்! | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
தமிழின விடுதலையை குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது
இலங்கைத் தீவு வரலாறு காணாத பொருளாதார நெருக்குவாரத்தைச் சந்தித்து நிற்கும் பின்னணியில் சிங்கள தேசம் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் திணறி வருகின்றது.
ஈழத்தமிழனத்தை அழித்தொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவந்த...
அலி சப்ரியை நிதி அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி தெரிவு செய்ய காரணம்? | அகிலன்
அகிலன்
அலி சப்ரி தெரிவு செய்ய காரணம்?
''நாட்டின் நிதி அமைச்சர் நான்தான். நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன்'' என அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்தபோது அது...
எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்
தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து, எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக்...
ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை: அழிவைத் தடுத்து நிலைநிறுத்தப் போவது யார்? | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை
ஆசியப் பிராந்தியத்தில் நீண்டகால ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் அந்தப் பெருமை இப்போது மண் கவ்வியுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான...








