உரிமைக்கு குரல் கொடுப்போம் | துரைசாமி நடராஜா
துரைசாமி நடராஜா
ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை
இலங்கை அதள பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எல்லாத் துறைகளும் முடக்க நிலையை அடைந்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டு மக்களின்...
தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் | பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
குருந்தூர்மலை: அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பில் காடுகளும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள் ஆய்வு என்ற...
61 ஆண்டுகளாகத் தொடரும் விண்வெளிப் பயணத்தை அமைதிக்காக எப்படிப் பயன்படுத்தலாமென்னும் கேள்வி – ஐ.நா.வின் அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்:...
மூத்த கலை விஞ்ஞான அரசியல் விஞ்ஞான ஆசிரியர் சூ.யோ. பற்றிமாகரன்; BA, BSc, MA, Phd Researcher
ஐ.நா.வின் அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்
பூமிக்கு அப்பாலான வான்வெளிப் பரப்பில் மனிதன் இஸ்புட்னிக் 1 விண்கலத்தில் பயணிக்கத்...
இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழரிடை பட்டினிநிலை தோன்றவிடாது புலம்பெயர் தமிழர்கள் உடன்செயற்பட வேண்டும்.
உண்ண உணவின்மை, உயிர்காக்க மருந்தின்மை, நாளாந்த வாழ்வுக்கான தகவல் தரவுகள், போக்குவரத்தின்மை, கல்வியின்மை, வேலைவாய்ப்புக்களின்மை, சக்தி வளங்களான மின்சாரம்,...
ராஜபக்சக்களுக்கே வரமாய் அமையும் இந்தியாவின் உதவிகள் | இரா.ம.அனுதரன்
இந்தியாவின் உதவிகள் ராஜபக்சக்களுக்கே
கால் நூற்றாண்டு கடந்தும் தமது குடும்ப இராச்சியமே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்திருக்கும் என்ற இறுமாப்போடு 2019 இல் மீண்டும் ஆட்சிபீடமேறிய ராஜபக்சக்களின் நிலை மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே மூச்சுமுட்டி...
ஆட்டம் காணும் அரசியல் நிலையும், பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் | பி.மாணிக்கவாசகம்
பி.மாணிக்கவாசகம்
ஆட்டம் காணும் அரசியல் நிலை
கட்டுக்கடங்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள மோசமான சிரமங்கள் என்பவற்றுக்கு மத்தியில் 13 மணிநேர மின்வெட்டு காரணமாக இலங்கை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த...
ஜெய்சங்கரின் கொழும்பு விஜய எதிரொலி; இலங்கையில் அதிகரிக்கும் இந்திய ஆதிக்கம் | அகிலன்
அகிலன்
இலங்கையில் அதிகரிக்கும் இந்திய ஆதிக்கம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்பு விஜயமும், அதிரடியாக அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளும் இலங்கையில் இதுவரை காலமும் இருந்த சீனாவின் மேலாதிக்க நிலையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஜெய்சங்கர்...
மனிதத்துவத்தையும் பாதுகாப்பான அமைதியையும் பேணும் கருவிகளாக மனச்சாட்சியும் விளையாட்டும் உடல்நலமும் | சூ.யோ.பற்றிமாகரன்
மனச்சாட்சியும் விளையாட்டும் உடல்நலமும்
2019 முதல் ஏப்ரல் 5ம் நாள் உலக மனச்சாட்சி நாள்
ஏப்ரல் 6 உலகின் அமைதி வளர்ச்சிக்கு விளையாட்டுகள் நாள்
...
ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான...
தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி
எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல்...










