விசாவை நிராகரித்து பலரை நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசு கொண்டுவரும் புதிய சட்டம்
குடிவரவுச் சட்டத்திலுள்ள Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், நாட்டிலுள்ள அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து பலரை நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை அரசு வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சட்டம்...
கனடாவில் போராட்டத்தை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்
போராட்டத்தை கட்டுப்படுத்த அவசரநிலை: கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் தீவிரமடைந்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளார்.
கனடா...
ரஷ்யா- உக்ரேன் பதற்றம்: அகதிகளின் வருகையை எதிர்கொள்ளத் தயாராகும் கிழக்கு ஐரோப்பா
ரஷ்யா- உக்ரேன் பதற்றம்: ரஷ்யா- உக்ரேன் இடையிலான போர் நெருக்கடி அதிகரித்தால், உக்ரைனிலிருந்து பலர் அகதிகளை வெளியேறக்கூடும் எனப்படுகிறது.
@24Tamil News
இதையடுத்து அகதிகளின் வருகையை எதிர்கொள்ள பல கிழக்கு...
48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு யுக்ரேன் அழைப்பு
தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை...
வழக்கில் தோல்வியடைந்த இலங்கை தமிழ் அகதி: 9000 டொலர்கள் கட்டணத்தை செலுத்தக்கோரிய அவுஸ்திரேலிய உள்துறை
தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்வதை தவிர்க்க அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தோல்வியடைந்த இலங்கை தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு புதிய நெருக்கடி ஒன்றை அவுஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
வழக்கிற்கான கட்டணமாக...
யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்- தமது குடி மக்களை வெளியேறச்சொல்லும் மேற்கு நாடுகள்
யுக்ரேன் மீது எப்போதும் தாக்குதல் நடக்கலாம்: யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள்...
இந்தியாவின் இனஅழிப்பை தடுக்க ஐ.நா பாதுகாப்புச்சபை முன்வர வேண்டும் – மென்டெஸ்
இந்தியாவின் இன அழிப்பில் இருந்து அங்கு வாழும் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்தற்கு ஐக்கிய ஐ.நா பாதுகாப்புச்சபை முன்வர வேண்டும் என ஐ.நாவின் இன அழிப்புக்கு எதிரான முன்னாள் சிறப்பு பிரதிநிதி யுவான் ஈ...
கொரோனோ வைரஸ் மீண்டும் மீண்டும் வரும் – பேராசிரியர் சைமன் கிளார்க்
கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளை பல நாடுகள் நீக்கிவரும் நிலையில், கொரோனோ வைரஸ் மீண்டும் மீண்டும் வரும் என எச்சரித்துள்ளார் பிரித்தானியாவின் ரெடிங் பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்...
தமிழக முதல்வரின் கோரிக்கையைப் புறக்கணித்த இலங்கை – இந்திய அரசுகள்
தமிழக முதல்வரின் கோரிக்கை புறக்கணிப்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை...
யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம்-அமெரிக்கா
யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
48 மணி நேரத்துக்குள் யுக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டவர்கள்...










