நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி

நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பாக அகதிகள் போராட்டம்

அவுஸ்திரேலியாவிலுள்ள ஆப்கான் அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரி வலியுறுத்தி கன்பராவிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. @24Tamil News இப்போராட்டத்தில், நாடு முழுவதிலிருந்தும் வந்த ஆப்கான் அகதிகள்...
29 தமிழக மீனவா்களை விடுவிக்க

29 தமிழக மீனவா்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த...

‘குடியுரிமை கொடுங்கள், பதக்கங்கள் கொண்டு வருகிறேன் ’: அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான ஆப்கானிய அகதி

பதக்கங்கள் கொண்டு வருகிறேன்: பல முறை பட்டம் வென்ற அவுஸ்திரேலிய மல்யுத்த சாம்பியனான அல் ஹூசைனி சமீபத்தில் 57கிலோ ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார். ஆப்கானிய அகதியான ஹூசைனி தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியாவில்...
மிசோரமில் தஞ்சமடைந்துள்ள

வடகிழக்கு இந்தியா: மிசோரமில் தஞ்சமடைந்துள்ள 22 ஆயிரம் மியான்மர் அகதிகள்

மியான்மரில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்களால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். @24Tamil News இதன்...
ஜோ பைடன் புதிய எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் புதிய எச்சரிக்கை

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் 'நார்டு ஸ்ட்ரீம் 2' என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்கு ஜோ பைடன் புதிய...
தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தமிழக மீன் விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை எதிர்த்து இராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை...
ஈழத்து மீனவர்களிடையே பகைமை

தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்

இலங்கை – இந்திய கடற்பரப்பில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தமிழகத்து – ஈழத்து மீனவர்களிடையே பகைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சியை இரு நிலத்தில் வாழும் தமிழர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என நாம்...
3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்

மேலும் மூன்று கடிதங்களை ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ள நிலையில் மேலும் மூன்று கடிதங்களை ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை தமிழ்...
வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா

வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா

வேலையில்லா பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தியா: இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.9 விகிதமாக அதிகரித்துள்ளது. 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் 6.3 ஆகவும், 2017-2018 ஆம் ஆண்டுகளில் 4.3 ஆகவும் இருந்த விகிதம்...
தனிமையே இதய நோய்க்கு காரணம்

தனிமையே இதய நோய்க்கு காரணம்

தனிமையே இதய நோய்க்கு காரணம்: வயதான பெண்கள் மத்தியில் இதய நோய் அதிகரிப்பதற்கான கரணங்களில் ஒன்றாக அவர்களின் தனிமையான வாழ்க்கை முறை கண்டறியப்பட்டுள்ளது. ஜாமா என்ற விஞ்ஞான ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில்...