சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர்

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் நாடு கடத்தல் 

சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர்: மலேசியாவின் Sarawak பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த 7 இந்தோனேசியர்களை நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  Op Benteng எனும் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேர் பெண்கள்,...
மீனவர்களை மோத விடும் போக்கை

மீனவர்களை மோத விடும் போக்கை இரு நாட்டு அரசுகளும் நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

சிங்கள இனவாத அரசும் இந்திய அரசும், ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோத விடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ.கோசுமணி வலியுறுத்தியுள்ளார். “சமீப காலங்களாக...
60 அகதிகள் படுகொலை

காங்கோ: 60 அகதிகள் படுகொலை

60 அகதிகள் படுகொலை: மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில்,...
விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கான் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம் என்று ஆப்கானில் ஆட்சி செய்யும்  தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து,...
ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள் வெளியேற உதவுங்கள்: அவுஸ்திரேலிய அரசுக்கு செனட் குழு பரிந்துரை

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்: ஆப்கானிய அகதிகள் குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய செனட் குழு, அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள ஆப்கானிய தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை எப்படி நிரந்தரமாக மீள்குடியமர்த்தலாம்...

மீனவர் பிரச்சினை – மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து நிரந்தரத் தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது...
அமெரிக்கா மீது புதின் குற்றச்சாட்டு

யுக்ரேன் எல்லைப் பகுதிகளில் பதற்றம்- அமெரிக்கா மீது புதின் குற்றச்சாட்டு

யுக்ரேனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்கா மீது புதின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆயிரக்கணக்கான வீரர்களை யுக்ரேனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா - யுக்ரேன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின்...
மியான்மரில் இராணுவ ஆட்சி

மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு நிறைவு – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

  மியான்மரில் இராணுவ ஆட்சி மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்தோடு ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, மியான்மர் மக்கள்...
பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்

பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: ஆப்கானிஸ்தானில் வறுமை,  பட்டினி காரணமாக சிறுநீரகங்களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை  உலக வங்கி விலக்க வேண்டும் என்ற...
யேமன் உள்நாட்டுப் போரில்

2020 ஆம் ஆண்டு, யேமன் உள்நாட்டுப் போரில் சுமார் 1,500 குழந்தைகள் பலி

யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம்...