வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: 2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு...
கொரோனா: இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்
கொரோனாவுக்கான பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 550 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விசா காலம்...
உக்ரேன் மீதான தாக்குதல் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம்
உக்ரேன் மீதான தாக்குதல் அடுத்த மாதம் ரஸ்யா ஆரம்பிக்கலாம் என அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்ததை தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே...
ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா புயல் – 70க்கும் மேற்பட்டோர் பலி
தெற்கு ஆப்ரிக்க நாடுகளை தாக்கிய அனா எனும் வெப்ப மண்டலப் புயலால் உண்டான மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,30,000 பேர்...
இந்திய மீனவர் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்குமாறு அ.இ.அ.தி.மு.க கோரிக்கை
இந்திய மீனவர் படகுகள் ஏலம் விடும் நடவடிக்கையை இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக மாநில அரசும் இணைந்து தடுக்க வேண்டும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து...
கொரோனா பயணக் கட்டுப்பாடுகள்: வெளிநாட்டிற்கு இறப்பு நிகழ்வுக்கு செல்ல இரக்கம் காட்ட மறுக்கும் குடிவரவுத்துறை
கொரோனா பயணக் கட்டுப்பாடுகள்: கடந்த புத்தாண்டு தினத்தன்று மாலை லண்டனில் உள்ள ஆஷ் ஃபேடியனின் மைத்துனர் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, அவரது இறப்பு நிகழ்வுக்கு செல்ல அவுஸ்திரேலியாவில் இணைப்பு...
அமெரிக்காவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் என தகவல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நடுக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போது,...
ஆப்கான் அகதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 3,000 விசாக்களில் ஒன்று கூட வழங்கப்படாத நிலை
ஆப்கான் அகதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 3,000 விசாக்கள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு உறுதியளித்திருந்த நிலையில், அதில் ஒரு விசா கூட பரிசீலிக்கப்படவில்லை என ஜலியன் ஹில் எனும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த...
யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா தாக்கினால் புதின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கலாம் – ஜோ பைடன்
யுக்ரேன் நெருக்கடி: யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அதன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயல்பாடு...
தமிழ்நாடு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளும் இணைந்து கொள்ள அனுமதி
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளும்: தமிழ்நாடு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வழியே ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை இலவச சிகிச்சை பெற இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத்...










