‘எவராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள் ஒன்றே’: தொடரும் கொரோனா தடுப்பூசி சர்ச்சை
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய எண்ணும் Surfing விளையாட்டு வீரர் கெல்லி ஸ்லேடர் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக், அவர்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்...
கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்: WHO
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ்.
உலக சுகாதார அமைப்பு செயற்குழுவின் 150ஆவது...
அவுஸ்திரேலிய விசா விவகாரம்: நீதிமன்ற வழக்கொன்றில் தமிழ் அகதி குடும்பம் வெற்றி
அவுஸ்திரேலிய விசா விவகாரம்: தமிழ் அகதிகளான பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாத வகையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில்,...
ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது – இந்திய சுகாதார அமைச்சகத்தின் அமைப்பு
இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.
https://twitter.com/ANI/status/1485152687490744321?s=20
இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள INSACOG அமைப்பின்...
மனுஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த அகதி: சிகிச்சை குறித்து கவலை தெரிவித்துள்ள சுகாதார வல்லுநர்கள்
சிறை வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த அகதி: அவுஸ்திரேலிய அரசால் மனுஸ்தீவில் சூடானிய அகதி அகமது சிறைவைக்கப்பட்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த பிறகு உயிரிழந்த விவகாரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து...
போர்க் குற்றம் – இந்திய இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு
இந்திய இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு: இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய இராணுவத் தளபதியும், ஏனைய அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்ற...
யேமன் சிறை மீது சௌதி கூட்டணி விமான தாக்குதல்: 70 பேர் பலி,ஐ.நா கண்டனம்
சௌதி கூட்டணி விமான தாக்குதல்: யேமன் நாட்டில் உள்ள தடுத்து வைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை ஐ.நா. கண்டித்துள்ளது.
இந்த தடுத்துவைப்பு...
முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிரிட்டன்
முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: பிரிட்டனில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது , ”பிரிட்டனில் ...
ஈரான், சீனா, ரஷ்ய ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டு பயிற்சி
இந்தியப் பெருங்கடலில் கூட்டு பயிற்சி: ஈரான், சீனா, ரஷ்ய ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலின் வடக்கே கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடற் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக மூன்று...
அவுஸ்திரேலிய விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அகதிகள் கிடையாதா? சர்ச்சையில் சிக்கிய பிரதமர்
அண்மையில், வானொலி உரையாடல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கலந்து கொண்ட போது கேள்வி எழுப்பிய தொகுப்பாளர், “டென்னிஸ் வீரர் ஜோகோவிச் வைக்கப்பட்டிருந்த அதே விடுதியில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் தடுத்து...










