மியன்மாரிலிருந்து ஏராளமானோர் வெளியேறுகின்றனர்
ஏராளமானோர் வெளியேறுகின்றனர்: மியன்மாரின் முக்கிய நகரத்திலிருந்து பல புத்த பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் சென்ற ஆண்டு நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக இராணுவம், போராளிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையால்...
கர்தார்பூர்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து 75 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சகோதரர்களின் கண்ணீர் கதை
"எனக்கு விசா கொடுக்கும்படி இம்ரான் கானிடம் சொல்லுங்கள். எனக்கு இந்தியாவில் யாரும் இல்லை." "நீ பாகிஸ்தானுக்கு வா, நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்." சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சந்தித்த இரு சகோதரர்களின்...
தமிழகத்தில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிப்பு
தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்...
மனித உரிமை மீறல் – சிரியா கேணலுக்கு ஜேர்மனியில் தண்டனை
மனித உரிமை மீறல்: சிரியாவில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் அந்த நாட்டின் அரச தலைவர் பசீர் அல் அசாட்டின் ஆலோசகராக இருந்ததுடன், சிறைகளில் 4000 இற்கு மேற்பட்ட மக்களை துன்புறுத்தி அதில் பலரை...
மாலி மீதான தடை – சீனா, ரஸ்யா கூட்டாக முறியடிப்பு
மாலி மீதான தடை: மேற்கு ஆபிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்பினால் மாலி மீது கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடையை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள்...
டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசா இரத்துச் செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அறிவிப்பு
ஜொக்கோவிச்சின் விசா இரத்து: டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக இரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசாவை...
தலிபானிடமிருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி, சிறைவைக்கப்பட்டிருக்கும் அவலம்
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி: ஆப்கானிஸ்தானில் இயங்கும் தாலிபானின் தாக்குதலில் இருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரிய ஜமால் எனும் அகதி, அவுஸ்திரேலிய அரசால் காலவரையின்றி சிறைவைக்கபட்டுள்ளார்.
இந்த தடுப்பால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தின்...
கொரோனாவை ஒழிக்க இரும்பு பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா
பெட்டிகளில் மக்களை அடைக்கும் சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த விமானங்களில் வந்தவர்களுக்கு ‘கொரோனா’ என தவறான பரிசோதனை முடிவு?
இந்தியாவுக்கு வந்த விமானங்களில் வந்தவர்களுக்கு 'கொரோனா': இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்ஸடருக்கு வந்த இரு விமானங்களில் வந்த 298 பேருக்கு கொரோனா தொற்று என தவறான சோதனை முடிவு வழங்கியுள்ளது பெரும்...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் முதல் நபர் என்ற...










