அதிகமான குடிவரவு கட்டண

மலேசியா: வெளிநாட்டு வீட்டு உதவியாளர்களிடம் அதிகமான குடிவரவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? 

மலேசியாவில் பணியாற்ற வரும் வெளிநாட்டு வீட்டு உதவியாளர்களுக்கான முதல் முறை குடிவரவு கட்டணம் 1,136 மலேசிய ரிங்கட்டுகள் (சுமார் 20 ஆயிரம் இந்திய ரூபாய்/ 54 ஆயிரம் இலங்கை ரூபாய்) என மலேசிய...
4 ஆண்டுகள் சிறை

ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை: மியான்மர் நீதிமன்றம்

மியான்மர் நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது, அவற்றை இறக்குமதி செய்தது....
கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி

அமெரிக்கா: நியூயோர்க்கில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி மரணமடைந்தார்

கொடூரமாகத் தாக்கப்பட்ட சீன குடியேறி: கடந்த ஏப்­ரல் மாதம் ஈஸ்ட் ஹார்­லெ­மில் தள்ளுவண்டியில்  பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த சீன குடி­யே­றி­யான யாவ் பான் மா, (61) கொடூ­ர­மா­கத் தாக்­கப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நாடு...
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை

காஷ்மீரில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை கண்டிக்கின்றோம்- ஊடகவியலாளர் அமைப்புக்கள்

அரசிற்கு எதிராக கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த ஊடகவியலாளர் சஜாத் குல்லை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜினில்...
அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன்

ஈரான்:பக்தாஷ் அப்டின்- அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்

ஈரானிய அரசின் செயற்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ் அப்டின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில்...
மரத்துக்கு நடிகரின் பெயர்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரத்துக்கு நடிகரின் பெயர்

மரத்துக்கு நடிகரின் பெயர்: தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய மரத்துக்கு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காடுகள் வெட்டப்படுவதை தடுக்க உதவியதற்காக அவரைக் கவுரவிக்கும் வகையில் மரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டனின்...
கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு

கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு: இந்தியா வருபவர்களுக்கான புதிய அறிவிப்பு

கொரோனா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு: இந்தியாவுக்கு வருகின்ற அனைத்துப் பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு விடுத்துள்ள புதிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டபின் எட்டாவது...
தளம் அமைத்த அமெரிக்கா

அல்பேனியாவில் சிறப்பு படையினரின் தளம் அமைத்த அமெரிக்கா

தளம் அமைத்த அமெரிக்கா: அமெரிக்காவின் சிறப்பு படையணி தனது தளம் ஒன்றை பல்கன் வளைகுடா நாடான அல்பேனியாவில் அமைத்துள்ளதாக அல்பேனியா பிரதமர் எடி ரமா  தெரிவித்துள்ளார். யூகோஸ்லாவாக்கியாவின் வீழ்ச்சிக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு...
கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள்

கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள் ஏன்? ஆண்டனி பிளிங்கன் கேள்வி

கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள்: கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெருமளவிலான கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் ரஷ்யாவின் உதவியை...
கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: ரஷியா அமைதிப்படையை அனுப்புகிறது

கஜகஸ்தானில் அதிபர் மாளிகைக்கு தீ: கஜகஸ்தானில் மக்கள் புரட்சி, வன்முறையாக மாறியது. அதிபர் மாளிகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த ரஷியாவில் இருந்து அமைதிப்படை  செல்லவதாக கூறப்படுகின்றது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று,...