சந்தித்த சவால்கள்

ஈழப் போராட்ட ஆதரவு திரைப்படங்களை உருவாக்குவதில் தான் சந்தித்த சவால்களை விபரிக்கின்றார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் | நேர்காணல்

ஈழ ஆதரவு திரைப்படம் சந்தித்த சவால்கள் ஈழப் போராட்ட நியாயங்களையும் சிங்கள அடக்குமுறையாளர்களின் அநியாயங்களையும் வெளிக்கொண்டு வந்தவருமான துணிச்சல் மிகுந்த தமிழக திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய...
சரக்குக் கப்பலில் தீ

அட்லாண்டிக் பெருங்கடலில் சென்ற சரக்குக் கப்பலில் தீ: கருகும் 4000 சொகுசு கார்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 4,000 சொகுசுக் கார்களை(மகிழூந்து) ஏற்றிச்சென்ற ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. கப்பல் 22 ஊழியர்களுடன், ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த போது இந்த...
Dyson நிறுவனத்தின் மீது வழக்கு

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் Dyson நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

Dyson நிறுவனத்தின் மீது வழக்கு: கட்டாய உழைப்பு, சுகாதாரமற்ற தங்கும் நிலைமைகள், பாதுகாப்பற்ற பணி சூழல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மலேசியாவில் இயங்கி வரும் இங்கிலாந்து நிறுவனமான Dyson நிறுவனத்தின் மீது புலம்பெயர்...
இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை?

இலங்கை சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை: கனடாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தோர், அகதிகள், பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று, இலங்கைச் சிறுவன் ஒருவனின் புன்னகையை மீட்பதற்காக நிதி திரட்டும்...
தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம்

‘இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம் இல்லை’: மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கவலை

தஞ்சம் கோருவோருக்கு என்று சட்டம் இல்லை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜனவரி 20 அன்று "இந்தியாவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது" குறித்து ஒரு கூட்டத்தை...
இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு

இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு-38 பேருக்குத் தூக்குத் தண்டனை

2008ம் ஆண்டின் இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதாக சிறப்பு அரசு...
டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டிருந்த

அவுஸ்திரேலியா: டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதியில் இருந்த அகதிகளின் நிலை என்ன?

அவுஸ்திரேலியாவால் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் 32 அகதிகள் / தஞ்சக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து காலவரையின்றி அவுஸ்திரேலிய அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  இவ்வாறு அகதிகளை-தஞ்சக்கோரிக்கையாளர்களை காலவரையின்றி...
மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிக

ஆட்டு பட்டியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகள்: மலேசிய படையினர் பார்வையில் சிக்கி கைது

மலேசியாவின் சாபா மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 இந்தோனேசிய குடியேறிகளை மலேசிய படையினர் கைது செய்துள்ளனர்.  இரண்டு அதிவேக படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மலேசிய கரையோரம் இருந்ததாக அறிந்ததை தொடர்ந்து தேடுதல்...
சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்

டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்?

கடற்படை தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள்: 20 சிறுவர்கள் உட்பட 89 இலங்கை தமிழர்கள் 2021 ஒக்டோபர் மூன்றாம் திகதி முதல் டியோகோ கார்சியாவில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்...
பிரேசிலில் கன மழை

பிரேசிலில் கன மழை – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கன மழை: பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் பலியாகினர். இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8...