உக்ரைன்: இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – தூதரகம் அறிவிப்பு
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, இந்திய தூதரகம் அறிவித்துள்ளாது.
இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனின் அண்டை நாடுகளின்...
உக்ரைன் மீது ரஷ்யா போர்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உச்சம்- பங்கு சந்தைகள் சரிவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஆபரணத்...
உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா
உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா: உக்ரைனில் இராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பின்னர், ரஷ்ய இராணுவ...
ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா பதில்
உக்ரைன் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள...
இந்தியா: மார்ச் 15 முதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கக்கூடும்
கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் வரும் மாதம் நடுப்பகுதியில் இந்தியா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
@24Tamil News
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய...
உக்ரைனில் இருந்து நாடு திரும்ப குறைந்த கட்டணத்தில் விமான சேவை வேண்டும்- இந்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் சுமார் 1.50...
உக்ரைன் – அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம் | தமிழில் : ஜெயந்திரன்
அபாயகரமான அமெரிக்காவின் சூதாட்டம்
மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல், என்ற பைடனின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்வதன் காரணத்தால், பூகோள ரீதியிலான கூட்டுறவுகளை மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்பும் முயற்சியில் தனது...
‘ரோஹிங்கியா அகதிகளுக்கு சர்வதேச ஆதரவு தேவை’: ஐ.நா. தரப்பு கோரிக்கை
ரோஹிங்கியா அகதிகளுக்கு சர்வதேச ஆதரவு: ரோஹிங்கியா அகதிகளுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கு தஞ்சமளித்திருக்கும் வங்கதேசத்திற்கும் தொடர்ச்சியான சர்வதேச ஆதரவு தேவை என ஐ.நா. அகதிகள் முகமையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13 முதல் 18ம்...
கல்வி என்பது மனித உரிமை, ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளுக்கு அது சாத்தியமற்ற கனவு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை/தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுப்பில் வைக்கும் கொள்கையினை ஓகஸ்ட் 2012க்குப் பின் அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் தடுப்பிலும் தற்காலிக விசாவிலும்...
உக்ரைன் குண்டுவீச்சில் எல்லை கட்டமைப்புகள் சேதம்: ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு
உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின்...










