உக்ரைனின்: கார்கிவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

கார்கிவ் நகரை இலக்கு வைத்து  ஏவுகணை உக்ரைனின் இதயமாக கருதப்படும் கார்கிவ் நகரை இலக்கு வைத்து  ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது ரஷ்யா. உக்ரைனின் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த நகரம் கருதப்படுகிறது. போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட...
விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை

36 நாடுகளின் விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை  

விமான சேவைகளுக்கு ரஷ்யா தடை: பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யா தடை  செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் தங்களுடைய உறுப்பு...
உக்ரேனியர்கள்

உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? | வேல் தர்மா

உக்ரேனியர்கள் ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? உக்ரேனின் கிழக்குப் பிராந்திய மாகாணங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை தனிநாடாக அங்கீகரித்த ரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உக்ரேன் என ஒரு நாடு இல்லை...
ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும்

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்த இந்தியா

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல்...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- உயிரிழப்பு 10 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது...
இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-இராமதாஸ்

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது...
உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை

உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார்: அமெரிக்கா

உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்தப்...
அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசா

படகு வழியாக வந்த அகதிகளை தண்டிக்கும் அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசா முறை

ஆப்கானிய அகதியான அபாஸ் ஹைதரி தன்னுடைய பதின் பருவத்தின் போது சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி கடந்த பத்தாண்டுகளாக அவுஸ்திரேலியாவின் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வருகிறார்.  கடந்த 2013ம் ஆண்டு படகு...
தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி...
மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன் – ரஸ்யாவிடம் சரணடையுமா?

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்: இன அழிப்பில் இருந்து மக்களை காப்பதற்கும், ரஸ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உக்ரேனின் ஆயுதங்களை களைவதே சிறந்தது என்ற வாதத்துடன் சிறப்பு படை நடவடிக்கையை ரஸ்யா கடந்த வியாழக்கிழமை (24)...