தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது
கடந்த இரண்டு மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை) தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுமார் 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் Kanchanaburi, Prachutkirikan மாவட்டங்களில் உள்ள காட்டு...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்: இரு நாடுகளுக்கும் ஐநா...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பினருக்கும் ஐநாவின்...
உக்ரைன் படையெடுப்பை எதிர்த்த பாதிரியார் கைது
உக்ரைன் படையெடுப்பை எதிர்த்த பாதிரியார் கைது
ரஷ்யாவில் நேற்று, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
கராபனோவோ...
போர் நிறுத்தம் அறிவித்த மேரியோபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் – சிக்கிக்கொண்ட மக்கள்
மேரியோபோல் நகரில் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்
ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த உக்ரைனின் இரண்டு நகரங்களில் ஒன்றான மேரியோபோலில் ரஷ்யா வெடி குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியுள்ளது என்று அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ...
உக்ரைன் படையினருக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்குலக நாடுகள்
ஆயுதங்களை வழங்கும் மேற்குலக நாடுகள்:
உக்ரையினில் ஏற்பட்டுள்ள மோதல்களை தொடர்ந்து அந்த நாட்டு படையினரை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகின்ன.
ரஸ்யாவின் தாக்குதலினால் அழிந்துள்ள உக்ரைன் வான்படையை கட்டியமைக்கும் முகமாக...
அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மரணம்- ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கிரிக்கெட் ஜாம்பவான் மரணம்: அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலைியல் ஷேன் வோர்னின் கடைசி ட்விட்டும் தற்போது இணையத்தில்...
வறுமையால் வாடும் மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம் தமிழில்: ஜெயந்திரன்
தமிழில்: ஜெயந்திரன்
மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம்
அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கான் சொத்துகளை கையகப்படுத்துகின்ற முற்றிலும் நியாயமற்ற முடிவை அந்த நாடு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை தாம் மீளாய்வு...
ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்
ஸிப்போரிஷியா அணு மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதாக, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"அணு உலையை இயக்கும் பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்" என்று உள்ளூர் அதிகாரி ஒருவர், சமூக...
உக்ரைனில் இருந்து இதுவரையில் 10 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்: ஐநா
10 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைன்...
‘அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது, பகுத்தறிவற்றது’- அகதிகள் விவகாரத்தில் முன்வைக்கப்படும் விமர்சனம்
அவுஸ்திரேலிய அகதி கவுன்சில் கணக்குப்படி, தற்காலிக பாதுகாப்பு விசாவின் கீழ் 4 ஆயிரம் ஆப்கான் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர்.
‘அவுஸ்திரேலிய அரசின் கொள்கை மனிதாபிமானமற்றது எனக் கூறும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக்கத்தின்...










