சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்
சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர்.
ஏப்ரல்...
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா
இலங்கையின் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க Beechcraft KA350 எனும் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில் சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில் இவ்விமானம்...
உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்கும் பிரித்தானியா
உக்ரைன் படையினருக்கு 250 கி.மீ தூரவீச்சுக் கொண்ட ஸ்ரோம் சடோவ் எனப்படும் நவீன ஏவுகணையை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் கடந்த வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார்.
இந்த புதிய...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாதுகாப்புப் படையினரால் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள...
நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வியடையும் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வி அடைந்ததுபோல் ரஷ்யா தோல்வி அடையும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீவ்வில் உள்ள இரண்டாம் உலகப் போர் போர் நினைவு சின்னம் அருகே நடந்த...
அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்
நவுரு, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மூலம் முகாம்களில் நிலவிய சூழல் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடல் கடந்த...
கேரள மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரம் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர்...
சூடானில் மனிதப் பேரவலம் ஏற்படலாம் – ஐ.நா
சூடானில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததால் அங்கு மோதல்கள் தொடர்கின்றது. இது அங்கு மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சூடான் இராணுவத்திற்கும், விரைவு உதவிப் படையினருக்கும்...
அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி சிறைவைக்கப்பட்டுள்ள சூடானிய அகதிகள்
சூடானில் பிறந்த ஆண்கள், பெண்கள் என அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்புகளில் உள்ள 10 சதவீதம் பேர் சூடானியர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தடுப்பு முகாம்களை விட்டு வெளியேறுவது சாத்தியமற்றது என நம்பிக்கையற்ற நிலையில்...
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை ‘கண்டவுடன் சுட உத்தரவு’
மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...