ஆப்கானிஸ்தான்: காபூலில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
ஆப்கானிஸ்தான் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் வசம் முழுமையாக வராத ஒரே பகுதியாக இருந்த பஞ்ஷிர்...
தமிழகத்திலிருந்த இலங்கைக்கு பெண் ஒருவரை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய 4 பேர் கைது
இலங்கைக்கு பெண் ஒருவரை அழைத்துச் செல்வதாகக் கூறி: தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதி ஒருவரை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்...
வகுப்பின் நடுவே திரை: ஆப்கான் பல்கலைக்கழகங்கள் புதிய நிபந்தனைகளுடன் திறப்பு
ஆப்கான் பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகளுடன் திறப்பு: தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே ஆப்கானிஸ்தானை படிப்படியாக கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஓகஸ்ட் 15...
இந்தியா :மழையை வரவைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம் -அறிக்கை கோரியது குழந்தைகள் நல ஆணையம்
மழையை வரவைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம்: மழை வர வைப்பதற்காக ஆறு சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள...
தலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: அவுஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம்
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிய குடும்பம் ஒன்று, தங்கள் 17 வயது மகன் தலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ளதாகவும் தலிபான் படையினரால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம்...
சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது
இலங்கை பெண் கைது: தமிழகம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம்...
கினி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு – அமெரிக்கா, ஐ.நா கண்டனம்
இராணுவம் அறிவிப்பு: மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி (Guinea) நாட்டின் இராணுவத்தினர் அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, அரசைக் கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளமைக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு என்ன ஆனது...
எழுவர் விடுதலை- ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை – பேரறிவாளனின் தாயார் வேதனை
எழுவர் விடுதலை: விடுதலை செய்யக்கோரி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்துள்ளதாகத் தெரிவித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,“இந்தக்...
ஆப்கானிஸ்தான்: “பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டோம்- தலிபான் அறிவிப்பு
பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டோம்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அவர்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிக் குழுவினருக்கும் நடந்த மோதலில் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்து விட்டது என தலிபான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர்...
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்
பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானை தலிபன்கள் கைப்பற்றிய பிறகு, தற்போது அந்நாட்டிலுள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர்.
மேலும் வரும் நாட்களில் தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அறிவிக்க உள்ளனர். எனவே...










