திருச்சி சிறப்பு முகாம்

திருச்சி சிறப்பு முகாம்: எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் தொடரும் போராட்டம்

திருச்சி சிறப்பு முகாம்: கடந்த பல மாத காலமாக திருச்சி சிறப்பு முகாமில் இருந்து  தங்களை விடுதலை செய்யக்கோரி  நடத்தி  வரும் போராட்டத்தில் இது வரையில் தமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என...
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டு- காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம்

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்: நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில்  காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப் பட்டுள்ளார். நியூசிலாந்தில்  Auckland நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில்...

30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் – குடியுரிமைக்காக காத்திருக்கும்  இலங்கை தமிழர்கள்

30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில்: “குடியுரிமை வழங்கினால் எங்களாலும் எல்லோரையும் போல் வாழ முடியும்” என தமிகத்தில் அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இனப்போர்  காரணமாக அங்கிருந்து புலம்பெயர்ந்து...
கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் – பேராசிரியர் இராமு மணிவண்ணன்

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய அரசாங்கம் கச்சத்தீவினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதோடு, தமிழக அரசு கச்சத்தீவினை மீட்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என...
நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி

நியூஸிலாந்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் பலி: நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் லீன்மால் என்ற பிரபல பல்பொருள் சந்தையில்...
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 25-ம் திகதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர்வரும் 25ஆம் திகதி 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு   அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய...
பஞ்சஷீர் பகுதி தலிபான்கள் கையில்

ஆப்கான் பஞ்சஷீர் பகுதி தலிபான்கள் கையில் வீழுமா?

பஞ்சஷீர் பகுதி தலிபான்கள் கையில்: ஆப்கானிஸ்தானின், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். தலிபான்கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை சுற்றி வளைத்ததை அடுத்து, அங்கு கடுமையான குண்டுவீச்சு நடந்தது. தலிபான்களிடம் இப்போது அமெரிக்காவிலிருந்து...
அகலேகா தீவு இந்திய கடற்படைத் தளமாகின்றது மக்கள் கவலை

அகலேகாத் தீவின் இந்தியக் கடற்படைத் தளமும் அகலேகா மக்களின் எதிர்காலமும் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

அகலேகா தீவு இந்திய கடற்படைத் தளம் மக்கள் கவலை: மொரீசியஸ் நாட்டுக்குச் சொந்தமான அகலேகா (Agalega) தீவில் வாழுகின்ற கிட்டத்தட்ட 300 பேர், அந்தத் தீவு இந்திய கடற்படைத் தளமாக விரைவில் மாற...
ஆப்கானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான முடிவு: ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது புத்திசாலித்தனமான, சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கான் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, ஜோ பைடன்...
இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம்

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம்

இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: முஸ்லீம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்,...