இணையவழி விளையாட்டுக்கள் – ஒரு மணிநேரமே அனுமதி
இணையவளி விளையாட்டுக்கள்: இணையவழி ஊடாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களுக்கு ஒரு மணிநேரமே அனுமதி வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்
18 வயதுக்கு...
அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா
அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: வடகொரிய அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணுசக்தி முகமை தனது...
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. மேலும் 380 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
உலகளவில் கொரோனா தொற்றால் 217,217,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்: ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தை இலங்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்து ள்ளதாகவும்...
அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள்: நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனச் சொல்லும் அரசு
அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள்: அவுஸ்திரேலியாவின் டார்வின், மெல்பேர்ன், பிரிஸ்பேன் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப் பட்டிருக்கின்றனர்.
அவ்வாறான...
இந்தியா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் தொடக்கம்
புதிய இணையதளம் தொடக்கம்: இந்தியாவில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறை சாரா பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும்....
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்: இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில், தமிழ்நாடு சட்டப்...
இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்- தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம்: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபையில் இலங்கை அகதிகள் முகாம் குறித்து முதலமைச்சர்...
காஷ்மீர் பிரச்சினை- இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் -தலிபான்
காஷ்மீர் பிரச்சினை: இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தலிபான்கள் முதல் முறையாக பதிலளித்துள்ளனர்.
இதுகுறித்து...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு -மூவர் உயிரைக் காக்க தீக்குளித்த இளம்பெண் செங்கொடியின் நினைவு நாள் இன்று
ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, தமிழகத்தில் செங்கொடி (வயது 21) என்ற...









