ஆப்கான்: செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள்
ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள், மிக கடுமையாக தாக்கியுள்ளனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை பெண்கள் தமக்கு ஆட்சி அரதிகாரத்தில் மற்றும் கல்வி...
தமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!
தமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு! புலவர் புலமைப்பித்தன் அவர்கள் கடந்த 8ம் திகதி காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்டு...
இந்தோ- பசிபிக் பாதுகாப்பு: 5 நாள் கூட்டுப்பயிற்சியில் இந்தியா- அவுஸ்திரேலியா கடற்படைகள்
இந்தோ - பசிபிக் பாதுகாப்பு: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இந்தியா, அவுஸ்திரேலியா கடற்படைகள் இடையேயான 5 நாள் கூட்டுப் பயிற்சி கடந்த செப்டம்பர் 6ம் திகதி தொடங்கியிருக்கிறது.
இப்பயிற்சியில்...
திருச்சி சிறப்பு முகாம்: 30 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
திருச்சி சிறப்பு முகாம் தொடரும் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று 30 ஆவது நாளாக காலவரையின்றி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் குறித்து, சிறப்பு முகாமில்...
‘CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ தமிழக முதலமைச்சர் கருதது
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டசட்டமான CAA சட்டம் இலங்கைத் தமிழருக்கு மாபெரும் துரோகம் எனவும் (Citizenship (Amendment) Act) அதனை இரத்துசெய்யக் கோரி, தனித் தீர்மானம் ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில்...
வியட்நாம்: குடும்பத்தினருக்கு கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை
கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை: வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு அந்நாட்டி நீதி மன்றம் 5 ஆண்டுகள் சிறை...
ஆப்கனில் தலிபான்களின் புதிய ஆட்சி: ஒரு பெண்ணுக்கு கூட அமைச்சரவையில் இடம் இல்லை
ஆப்கனில் தலிபான்களின் புதிய ஆட்சி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர், அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் அறிவித்துள்ளனர்.
தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் ஒரு பெண்...
இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்று அழைக்கப்படும்-தலிபான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்: ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான்...
தமிழ்நாடு: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி தீர்மானம்
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து: இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
கடந்த...
ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்
ஈழப்பற்றாளர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்: சமூக அக்கறை கொண்ட திரையிசைப் பாடல்களை எழுதியவரும் தமிழீழ விடுதலையில் பேரார்வம் கொண்டவரும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பற்றும் பாசமும் கொண்டு அவரை தன் இல்லத்தில்...










