நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரானார் கம்சாயினி (கம்சி) குணரட்ணம்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் கடந்த திங்கட்கிழமை நோர்வேயில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
33 வயது நிரம்பிய கம்சாயினி மூன்று வயதில் இலங்கையிலிருந்து நோர்வே...
ஆப்கானில் போராட்டம் நடத்திவரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானில் போராட்டம் நடத்திவரும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் மாசர் ஐ ஷாரிப் நகரத்தில் தங்களுக்கான உரிமைகள் வேண்டி பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூதர்களைப் போன்று ஒரு...
அண்ணா பிறந்த நாளில் எழுவரோடு, சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்-வ.கௌதமன் கோரிக்கை
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் எழுவரோடு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தமிழக முதல்வருக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் "சோழன் குடில்" பொதுச்செயலாளர் வ.கௌதமன் கோரிக்கை...
அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக மாற்றிய தலிபான்கள்
விமானங்களை ஊஞ்சலாக மாற்றிய தலிபான்கள்: ''பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் இராணுவ தளவாடங்களும். தலிபான்கள் அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ தனது...
புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை வடகொரியா சோதித்த – தென்கொரியா ஆய்வு
ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா செய்தி முகமையான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.
க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை.
வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும்...
திருச்சி சிறப்பு முகாம் – தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து காத்திருப்பு நடைபெற்று வருகிறது.
“11.08.2021முதல் உண்ணாநிலை போராட்டமாக ஆரம்பித்து தற்கொலை முயற்சியில் என பலவற்றை கடந்தும்...
அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்
கொரோனா ஊரடங்கு குறிப்பிடத்தக்க அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முகாம்களில் வசிக்காத...
பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: தமிழக முதல்வர் அறிவிப்பு
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்' என நினைவுகூரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப்...
அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்: 140 அமைப்புகள் கோரிக்கை
குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உள்ள காவலாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு...
ஆப்கான் பெண்களின் நிலை: ‘நம்ப முடியாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’ ஐ.நா கவலை
ஆப்கான் பெண்களின் நிலை: ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் நிலைப்பாடு குறித்தத் தெளிவின்மை அந்நாடு முழுவதும் “நம்ப முடியாத அச்சத்தை” உருவாக்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இது...










