ஆப்கானில் மனிதாபிமான உதவிகளை

ஆப்கானில் மனிதாபிமான உதவிகளை ஐ.நா செய்யலாம்- தலிபான்

ஆப்கானில் மனிதாபிமான உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம் என ஆப்கனுக்கான ஐ.நா தூதரிடம்  தலிபான் உள்துறை அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார். தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியுடன் ஆப்கனுக்கான ஐ.நா  தூதர் டெபோரா லயன்ஸ் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சிராஜுதீன்...
உள்ளிருப்புப் போராட்டம்

தமிழகம் : இலங்கை அகதிகள் முகாமில் உள்ளிருப்புப் போராட்டம்

அறச்சலூரில் இலங்கை அகதிகள் முகாமைச் சேரந்தவர்கள் காவல்துறையினரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.   ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே இலங்கை அகதிகள் முகாம் 1990ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில்...
காரைக்கால் இடையே பயணிகள் கப்பல்

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: புதுச்சேரி முதல்வருடன் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள்  செந்தில் தொண்டமான்...
அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்

ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போர்கள் மற்றும் மேற்குலக ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றுக்கும் பின்னர், முற்றிலும் சீரழிக்கப்பட்ட ஒரு நாடாகவே தலீபான் ஆப்கானிஸ்தான் இன்று காட்சி தருகிறது.  மேற்குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகள் மிகவும்...
நாடு கடத்த வேண்டாம்

அவுஸ்திரேலியா: “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்” – தமிழ் அகதிகள் கண்ணீர்

இலங்கையிலிருந்து புகலிடம் தேடி அவுஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்”...
குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்

தமிழ்நாடு: மானாமதுரையில் குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இலங்கை அகதிகள் முகாமில் நல்ல குடிநீரின்றித் தவிக்கும் இலங்கை அகதிகள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள குழாயில் வரும் சுண்ணாம்பு படியும் தண்ணீரைக் குடித்து பலர் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக...
குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய அரசின் முடிவு

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசின் முடிவு குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் புதிய...
காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானிடம்  இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள தேவையில்லை – ஐநாவில் இந்தியா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OICக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 48ஆவது கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்,...
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள்

டென்மார்க் -ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டை-நிறம் மாறிய கடல்

டென்மார்க் நாட்டின் ஆளுகையில் இருக்கும் ஃபாரோ தீவுகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடக்கும் டொல்ஃபின் வேட்டை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொல்ஃபின்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. திமிங்கலம் மற்றும்...
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

தலிபான், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

ஆப்கன் அகதிகள் தலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம் நடத்தினர். நேற்று இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள்...