ஆசிரியைகளுக்கு தடை

ஆப்கானில் பள்ளி திறப்பு-  மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிப்பு

ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்ளுக்குச் செல்ல மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்றும் தலிபான்கள்  அறிவித்துள்ளனர். இலக்கு மின்னிதழ் 148 செப்டம்பர்...
227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை

227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை-குளோபல் விட்னஸ் அமைப்பு தகவல்

கடந்த 2020ம் ஆண்டு உலகெங்கும் 227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு தனது அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது. உலகில் அதிகபட்சமாக கொலம்பியாவில் 65பேரும் மெக்சிகோவில்...
ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பினர்

ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வந்து விண்வெளிப் பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில்  பாதுகாப்பான தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ...
பெண்கள் நலத் துறை

பெண்கள் நலத் துறையை நன்நடத்தைப் பிரிவாக மாற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையை தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படிதான்...
மனித கடத்தல் கும்பல்

தாய்லாந்தில் மனித கடத்தல் கும்பல் வசமிருந்த 23 ரோஹிங்கியாக்கள் மீட்பு

தாய்லாந்தில் Tak மாகாணத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மனித கடத்தல் கும்பல் வசமிருந்த 23 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.  மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் ரோஹிங்கியாக்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இத்தேடுதல்...
தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல்

அவுஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் வெளியேற முடியாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.  காபூலில் செயல்பட்ட அவுஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் அவுஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற...
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்திய ஃபோர்டு ஆலைகளை மூடத் திட்டம் –   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்க வாகனத் தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள இரு ஆலைகளை மூடுவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணியிழப்பு நேரிடும் அபாயம்...
வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு

அவுஸ்திரேலியாவில் கொரோனா: வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு எனக் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னி பகுதிகளில் தீவிரமான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாகவும் அங்கு வசிக்கும் வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு அமுல்ப்படுத்தப் பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் குற்றவாளிகளைப் போல...
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் -சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் என தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று (18) விடுத்துள்ள ஊடக...
உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

கொரோனா தடுப்பூசி – உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா

உலகிற்கு முன்மாதிரியாக திகழும் கியூபா, இரண்டு வயது குழந்தைகளுக்கும்  கொரோனா தடுப்பூசியை செலுத்தி கவனத்தை யீர்த்துள்ளது. "கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பானவராக மாறும்...