இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தென்னிந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் கவலை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்களை கவலையடையச் செய்துள்ளது என எக்கனமிக் டைம்ஸ்(The Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்கள்...
ஆப்கனில் வறுமை: ஓராண்டில் 6.35 இலட்சம் பேர் புலம்பெயர்வு: ஐ.நா. தகவல்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து நடப்பு ஆண்டில் மட்டும் 6.35 இலட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.
ஐ.நா.,வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
...
இந்தோனேசியா: மனித கடத்தல்காரர்கள் கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்காமல் இருக்க புதிய APP
வேலைத்தேடி வெளிநாடுகளுக்கு புலம்பெயரக் கூடிய இந்தோனேசிய தொழிலாளர்கள் மனித கடத்தல்காரர்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியில் சிக்குவதை தவிர்க்க West Nusa Tenggara மாகாண மனிதவள அலுவலகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ...
பொருளாதார சிக்கலில் ஆப்கானிஸ்தான்-நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை
ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நோர்வே அகதிகள் குழு செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் குழுவின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின்...
இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில் சிக்கலாம் – ஜினா ரைன்ஹேர்ட் எச்சரிக்கை
இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளது என அந்த நாட்டின் செல்வந்தப் பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் எச்சரித்துள்ளார்.
பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான...
இலங்கை வர முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்
மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலக்கு மின்னிதழ் 149...
ஜேர்மன் தேர்தல்- வெற்றியை நோக்கி சமூக ஜனநாயக கட்சி
ஜேர்மனியில் நடைபெற்று வரும் தேசிய தேர்தலில் இடது சாரி சித்தாந்தை பின்பற்றும் சமூக ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வலது சாரி மாற்றாக அறிவிக்கப்பட்ட சுதந்திர ஜனநாயகக் கட்சி நான்காம்...
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலத்தீனர்கள் பலி
மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள்...
கை,கால்களை வெட்டும் கடுமையான தண்டனைகள் குறித்த தலிபான்களின் அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம்
குற்றங்களில் ஈடுபடுவோரின் கை, கால்களை துண்டிப்பது போன்ற தொடரும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி அண்மையில் அளித்த பேட்டியில்,...
தவறுதலாக எல்லையைக் கடந்த 14 மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது
தவறுதலாக எல்லையை தாண்டிய மெக்சிகோ இராணுவ வீரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக எல்லையை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதனை தடுக்க...









