எக்வடோர் சிறைக் கலவரம்116பேர் பலி

எக்வடோர் (Ecuador) சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சிறை வன்முறை இது என...

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை வியாழக்கிழமை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை...

சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் நாள் இன்று

ஒவ்வொரு ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் நாள் கொண்டாடப்படுகின்றது. சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 1954ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்...
தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை

“பிரிட்டனில் பணியாளர்கள் தட்டுப்பாடு!”.. சிறைக்கைதிகளுக்கு பணி வழங்க ஆலோசனை 

பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வந்த ஐரோப்பியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரெக்சிட்...
கொரோனாவால் 9337 பேர் பாதிப்பு

உலகளவில் 23.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகளவில் 23.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி,...
இனப்படுகொலை

ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்

மொழியாக்கம்: ஜெயந்திரன் ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்: ஜேர்மானிய காலனீயவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு, இனப்படுகொலை என அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படுகொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் வழிவந்தவர்கள், நமீபிய அரசுக்கும் அந்த தென்னாபிரிக்க நாட்டின் முன்னைய...
தாய்லாந்தில் கனமழை

தாய்லாந்தில் கனமழை-70 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியதாக தகவல்

தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியதோடு இதுவரையில் 7 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் மீட்பு...
இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்க இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த ஓகஸ்ட் மாதம்  முழுமையாக வெளியேறிய பின், தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்க இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு தலிபான்...
தலிபான்

ஆப்கானில் தலிபான் ஆதிக்கம் -அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற குழந்தைகள் 

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான் எனும் கடும்போக்குவாத அமைப்பின் வசம் சென்றது முதல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் வேலைக்குச் செல்ல பல்வேறு விதமான தடைகளை விதிக்கப்பட்டு வருகிறது.  இந்த சூழலில், பெற்றோர்களை...
உலக இதய நாள்

உலக இதய நாள் இன்று -இலங்கையில் ஆண்டுதோறும் இதய நோயால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், வருடம் தோறும் உலக இதய நாள்  நினைவு கூரப்படுகின்றது. ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயபூர்வமாக இணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக இதய நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 45,000...