ராஜபக்ச குடும்ப உறுப்பினர்

ராஜபக்ச குடும்ப உறுப்பினர் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸில் (PANDORA PAPERS) எனும் ஆவண கசிவின் வழியே அம்பலமாகியுள்ளது.    நிருபமா ராஜபக்ஸ ஜனாதிபதி கோட்டாபய...
பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இராணுவம்

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இராணுவத்தை களமிறக்கியுள்ளார் பிரதமர் பொரிஸ் ஜோன்சன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தொழில் செய்துவந்த ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர் தமது நாடுகளுக்கு திரும்பியது...
கனேடிய அரசு நினைவு கூர்ந்தது

கொல்லப்பட்ட பழங்குடி மக்களை கனேடிய அரசு நினைவு கூர்ந்தது

உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான தேசிய நாளை கடந்த வியாழக்கிழமை (30) கனேடிய அரசு நினைவு கூர்ந்தது. கனடாவில் நடைமுறையில் இருந்த தங்குமிடப் பாடசலைகளில் கொல்லப்பட்டவர்களை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதே இந்த நாளின்...
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா- சுப்பிரமணியசுவாமி

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை ராஜபக்சவினரின் ஆட்சியில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலக்கு மின்னிதழ் 150...
நாடு முழுவதும் போராட்டம்

பிரேசில் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

பிரேசில் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு எதிராக அந்நாடு முழுவதும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று 160க்கும் மேற்பட்ட நகரங்களில், அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரூவை  பதவி...
ஆப்கான் பெண்கள் கால்பந்து அணி

போர்ச்சுகல்லில் தஞ்சம் புகுந்த ஆப்கான் பெண்கள் கால்பந்து அணி

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு அங்கு பெண்களின் உரிமைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, ஆப்கான் பெண்கள் கால்பந்து அணியினர் போர்ச்சுகல்லில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான...
ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள்

காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும்: ஐநா  பொதுச் செயலாளர் வேண்டுகோள்

இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று  இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. காந்தியின் வழியை பின்பற்ற வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
அவுஸ்திரேலியாவில் கொரோனா

அவுஸ்திரேலியாவில் கொரோனா: ஒரு  புறம் வேலைவாய்ப்பற்ற நிலை- மறு புறம் அகதிகள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கினால் திறன்வாய்ந்த துறைகளில் பணித்தேடும் அகதிகள் வேலையின்றி தவிக்கும் நிலை மேலும் அதிகரித்திருக்கிறது. முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவ்வாறான அகதிகளில் ஒருவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் வேலைவாய்ப்பைப் பெறுவதில்...

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல்

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல். ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் கடந்த 21ம் திகதி முதல் 27ம்...

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த ‘Little Amal’

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த 'Little Amal': பெற்றோரைப் பிரிந்த இளம் அகதிகளை நினைவுகூரும் ஒரு நிகழ்வு Little Amal யாரென்று உங்களுக்குத் தெரியுமா? Little Amalக்கு 9 வயதாகிறது. அவள் சிரியாவின் Aleppoவைச் சேர்ந்த ஒரு அகதி....