அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும்; ‘தாய்நிலம்’ ஆவணப்பட வெளியிட்டில் சம்பந்தன்
"தமது பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும். இது புதிய விடயமல்ல. பிரிக்கப்படாத நாட்டுக்குள் வழங்கப்படும் முழு அதிகாரப் பகிர்வினைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்" என தமிழ்த் தேசியக்...
லா பால்மா தீவில் தீவிரமடையும் எரிமலை வெடிப்பு
ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் கடந்த சில தினங்களாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தற்போது கும்ரே வியெகா எரிமலையின் வெடிப்பு தீவிரமடைந்து வருவதால், லா பால்மா...
Canary தீவுகளில் தஞ்சமடையும் முயற்சியில் உயிரிழக்கும் ஆப்பிரிக்க குடியேறிகள்
ஸ்பைனின் Canary தீவுகளில் தஞ்சமடைய எண்ணும் குடியேறிகள், கடல் பயணத்தின் போது காணாமல் போதகுலும் மற்றும் அவர்கள் மரணிக்கக்கூடிய சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களில், இதுவரை 785...
பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்-வீடுகளை இழந்து மக்கள் பாதிப்பு
கர்தோம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடானது. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில...
சிங்களப் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்
சிங்களப் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"இலங்கை இனச்...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் – இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
ஜன்னா ஜிஹாத் பாலஸ்தீனாவின் மேற்குக்கரைப் பிரதேசத்தில் நபி சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து வயது நிரம்பிய ஒரு ஊடகவியலாளர். ஏழு வயதாக இருக்கும் போதே தனது தாயின் அலைபேசியில் காணொளிகளைப் பதிவுசெய்யத்...
கை, கால் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்-தலிபான் அறிவிப்பு
கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.
முல்லா நூருதீன் துராபி, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர். இவர் அண்மையில் ஏபி செய்தி ஊடகத்துக்கு...
தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார்- வடகொரியா தெரிவிப்பு
தென்கொரியாவுடன் பேச்சு நடத்தி, போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர சம்மதம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953-ஆம்...
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது நவுருத்தீவுக்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்திருக்கிறார்.
இலக்கு மின்னிதழ் 148 செப்டம்பர் 19...
மலேசியா: மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உட்பட 362 பேர் மீட்பு
இந்தாண்டு மலேசியாவில் நடத்தப்பட்ட 77 தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உட்பட 362 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மனித கடத்தல் தடுப்பு மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வங்கதேசம், இந்தோனேசியா, இந்தியா...










