சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்புக் கோரிய இந்தியப் பிரதமர் மோடி
இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலையா?: மீண்டும் உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த...
Woman of the Year: பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம்
அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை விடுத்துள்ள பிரியா நடேசனுக்கு அவுஸ்திரேலிய சஞ்சிகை கௌரவம் வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, என்ற சஞ்சிகையே 'Woman of the Year' என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவில்...
கனடாவைத் தாக்கிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட புயலின் பாதிப்பால் அங்கு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடரூந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலக்கு மின்னிதழ் 156 நவம்பர் 14 2021...
4 அகதிகளை விடுவித்த அவுஸ்திரேலியா, அனைத்து அகதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 4 அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதற்கு செயல்பாட்டாளர்களும் அகதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இலக்கு மின்னிதழ் 156 நவம்பர் 14 2021 | Weekly Epaper
அதே...
அவுஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது.
இலக்கு...
தமிழ்நாட்டில் நாளை மிக கன மழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை 18ஆம் திகதி எட்டு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,
தென்கிழக்கு...
“இந்தியாவுடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை”-தலிபான்
இந்தியா உட்பட எந்த நாட்டுடனும் ஆப்கானிஸ்தான் மோதலை விரும்பவில்லை என ஆப்கானிஸ்தானில் தலிபான் இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஓகஸ்ட் மாதம் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த...
சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப்பணி மேற்பார்வையாளரான முனுசாமி ராமமூர்த்தி என்ற 39 வயது நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கு...
பெலாரூஸ் மீதான தடையை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
பெலாரூஸ் மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையிலான குடியேறிகள் பிரச்சினையை பெலாரூஸ் தீவிரப்படுத்தி வருவதால், பெலாரூஸ் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்த உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜீய அதிகாரிகளில் ஒருவரான ஜோசஃப் போரெல் இத்தடை...










