அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கப்போவதாக வடகொரியா அறிவிப்பு
வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது
வட கொரியாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆயுதப்படையின் ஆண்டுவிழாவையொட்டி இந்த...
சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு நாளை தூக்குத்தண்டனை- தடுக்கும் முயற்சியில் குடும்பம்
தமிழ் இளைஞனுக்கு நாளை தூக்கு
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய...
நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் விபத்து
"நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில் வறுமை, வேலையின்மை போன்ற காரணங் களால் சட்டவிரோதமாக பல்வேறுஇடங்களில்...
மலேசியா: சாலைகளில் சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்: அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா.
சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்
மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தப்பியிருக்கின்றனர். இவ்வாறு தப்பியவர்களில் 2 குழந்தைகள் உள்பட 6 ரோஹிங்கியா அகதிகள்...
மரியப்போலில் சிக்கியுள்ளவர்களை மீட்க வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்
வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்
மரியப்போல் மீதான முற்றுகை முடிவுக்கு வந்துள்ளதாகவும், முற்று முழுதாக அங்த பகுதியை கைப்பற்றிய ரஸ்யா தலைமையிலான டொனஸ்ற் குடியரசுப் படையினர் உக்ரைன் படையினரை ஒரு சிறு பகுதிக்குள் முடக்கியுள்ளதாகவும்...
ரஸ்யா பரிசோதித்த மிக நவீன ஏவுகணை – தடுப்பதற்கு ஆயுதமில்லை
ரஸ்யா பரிசோதித்த மிக நவீன ஏவுகணை
கண்டம் விட்டு கண்டம் பாயும் சார்மாட்-ஆர்.எஸ்-28 எனப்படும் ஏவுகணையை ரஸ்யா கடந்த புதன்கிழமை (20) பரிசோதித்துள்ளது.
11,200 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட குண்டுகளை...
பலஸ்தீன – இஸ்ரேல் மோதல் தீவிரமடைகின்றது
இஸ்ரேல் மோதல் தீவிரமடைகின்றது
கடந்த வியாழக்கிழமை (21) இஸ்ரேல் வான்படையின் விமானங்கள் காசா பகுதியில் தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து பலஸ்தீன ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது உந்துகணைகளை அதிகளவில் ஏவியதால் அங்கு மோதல்கள் வலுப்பெற்றுள்ளது.
2021...
பூச்சிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி
காலநிலை மாற்றம் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்ப முறைகள் காரணமாக பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர்.
பூச்சி...
முரண்பாடுகளுக்கு மத்தியில் கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்
கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்
வட கொரியா, தென் கொரியா இடையேயான பிரச்சினைகளுக்கு இடையே இருநாட்டுத் தலைவர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அரிய அரசியல் நிகழ்வாகப்...
பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்-இந்தியா கண்டனம்
காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்
அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர் இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) பயணம் செய்தநிலையில், அவரின் இந்த பயணத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்முள்ளது.
மேலும், இது...










