இந்தியாவில் சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர்: இந்திய உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள்
தமிழ்நாட்டில் உள்ள 108 அகதி முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 34,135 இலங்கை அகதிகளும், ஒடிசாவில் 54 இலங்கை அகதிகளும்...
தாக்குதல் தடுப்பு உத்திகளுக்கு டொல்பின்களை பயன்படுத்தும் ரஸ்யா
டொல்பின்களை பயன்படுத்தும் ரஸ்யா
கருங்கடல் பகுதியில் உள்ள தமது கப்பல்கள் மீது கடலுக்கடியில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு தாக்குதல் தடுப்பு முறைகள் தொடர்பில் பயிற்சி கொடுக்கப்பட்ட டொல்பின்களை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்மதி...
இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் நோக்கத்துடனேயே இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது- இந்திய அரசு
சமீபத்தில் இந்தியாவில் உள்ள அகதிகள் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட இந்திய உள்துறை அமைச்சகத்தின் 2020-21 ஆண்டு அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் 58,843 இருப்பதாகவும் முகாமிற்கு வெளியே 34,135 அகதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
...
“இரத்தத்தில், உணர்வில் கலந்த பிரச்சினையாக இலங்கை பிரச்சினை உள்ளது“- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
"இரத்தத்தில், உணர்வில் கலந்த பிரச்சினையாக இலங்கை பிரச்சினை உள்ளது, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைபாடு" என இன்றைய தினம் இலங்கை மக்களுக்கு உதவி செய்வது...
இன்று தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்
மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் திகதி வரையில் நிறுத்தி...
சிங்கப்பூரில் நாளை மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மேலும் ஒரு மலேசிய இளைஞர்
மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் மரணதண்டனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார். இந்தத் தகவல் அவரது குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த...
மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டு சிறை – ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டு சிறை
மியான்மரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஆங் சான் சூகி. இவருடைய தேசிய ஜனநாயக பேரவை கட்சி 2015-ல் ஆட்சியைப் பிடித்தது....
அகதிகள் தொடர்பான இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையிலான ஒப்பந்தம், அவுஸ்திரேலிய கொள்கையின் அப்பட்டமான நகல்
இங்கிலாந்து - ருவாண்டா இடையிலான ஒப்பந்தம்
ஐரோப்பியாவிலிருந்து இங்கிலாந்தை படகு வழியாக சென்றடையும் 40 வயதுக்கு உட்பட்ட ஆண் தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் புதியதொரு ஒப்பந்தம் இங்கிலாந்து- ருவாண்டா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. இந்த...
தமிழகம்: தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு – சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தேர்த்திருவிழாவின்...
இலங்கை மற்றும் திபெத்திலிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள்: ஐ.நா. பாராட்டு
இந்தியாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. துணை ஆணையாளர் கிலியன் ட்ரிக்ஸ்(Gillian Triggs) டெல்லியில் உள்ள தேசிய காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“சொந்த...









