25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி

25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி -உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி போரில் ரஷ்யாவின் 24,900 படை வீரர்கள், 1,110 பீரங்கிகளை அழித்துள்ளோம் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில்   உக்ரைன்   சேர்ந்தால், அது...
அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து

அவுஸ்திரேலியாவில் அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து: போராட்டத்திற்கு இடையில் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடமாற்றம் 

அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்த அகதிகள் உள்ளிட்ட 12 பேரை அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்தும்ஸ் தீவுக்கு அவுஸ்திரேலிய அரசு இடமாற்றியிருக்கிறது. இவர்களது விசாக்கள்  அவுஸ்திரேலிய புலம்பெயர்வு...
மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்?-மே பதினேழு இயக்கம் கேள்வி

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்? எனக் கேள்வி எழுப்பியுள்ள மே பதினேழு இயக்கம், தமிழர்களின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிடும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிடக்...
ரோஹிங்கியா அகதிகள் கைது

இந்தியா: திரிபுரா மாநிலத்தில் 10 குழந்தைகள் உள்பட 24 ரோஹிங்கியா அகதிகள் கைது

24 ரோஹிங்கியா அகதிகள் கைது இந்தியா: ஜம்முவிலிருந்து தொடருந்து மூலம் கொல்கத்தா, கவுகாத்தி வழியாக திரிபுராவுக்கு சென்ற 10 குழந்தைகள் உள்பட 24 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா காவல்துறை தெரிவித்துள்ளது. இரகசிய தகவல்...
உண்மையில் நடந்தது என்ன

சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? – பல்கி ஷர்மா | தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன் சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? ஒட்டுமொத்தமாக வங்குரோத்து நிலையை அடைந்துவிட்ட சிறீலங்கா, தனது நாட்டுக்கு பணம் அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழுகின்ற தமது குடிமக்களைக் கேட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள 13 வங்கிகள் தற்போது உலக...
உக்ரைன் போரின் போக்கு

நிதானமாக வகுக்கப்படும் உத்திகளில் தான் போரின் போக்கு தங்கியுள்ளது – உக்ரைன் உணர்த்தும் செய்தி இது | வேல்ஸ்...

வேல்ஸ் இல் இருந்து அருஸ் உக்ரைன் போரின் போக்கு எனது 10 டொலர்கள் செலவானாலும் பரவாயில்லை; ரஸ்யாவின் ஒரு டொலராவது செலவாக வேண்டும் என்பதே மேற்குலகத்தின் கொள்கையாக உள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி ரஸ்யாவின்...
முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர்...
தொழிலாளர்களும் ஒடுக்குண்ட மக்களும்

‘மே’ நாளில்…’புவிப் பரப்பெங்கும் தொழிலாளர்களும் ஒடுக்குண்ட மக்களும்….’

'பன்னாட்டுலகப் பாட்டாளிகளின் போராட்டத் திருநாளாகிய இந்த (2022) மேநாளில்…புவிப் பரப்பெங்கும் தொழிலாளர்களும் ஒடுக்குண்ட மக்களும்' என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், ...
எரிபொருட்களை பெறவேண்டும்

ரஸ்யாவின் கோரிக்கைக்கு இணங்கியது ஜேர்மன் நிறுவனம்

எரிபொருட்களை பெறவேண்டும் என்றால் தாம் பரிந்துரை செய்துள்ள நிதிப் பரிமாற்ற முறையையே பின்பற்ற வேண்டும் என்ற ரஸ்யாவின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக ஜேர்மனியின் மிகவும் பெரிய எண்ணை கொள்முதல் நிறுவனமான யுனிப்பர்...
பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது

ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது – ரஸ்யா

பிரித்தானியா அச்சுறுத்தலாக உள்ளது உக்ரைனுக்கு அதிகளவான கனரக ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பிரித்தானியா அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைனுக்கு டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை வழங்க வேண்டும் மோல்டோவா...