உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது – ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது என்று ஐ.நா.  எச்சரித்துள்ளது. கடந்த பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடங்கி, இன்று வரையில் தொடர்கின்றது.  உக்ரைனின்...

மலேசிய கடல் பகுதியில் கவிழ்ந்த படகு: வெளிநாட்டினர் ஒருவர் உயிரிழப்பு-35 பேர் மீட்பு 

மலேசியாவின் செலாங்கூர் கடல் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில், அதில் பயணித்த ஆவணங்களற்ற குடியேறி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 35 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர் என மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் செலாங்கூர் இயக்குநர்...

சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் – தாய்வான் வெளிவிவகார அமைச்சர்

சீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு தூண்டும் நடவடிக்கை...

நான்கு ஆண்டு போராட்டத்துக்குப் பின் தமிழ் அகதி குடும்பத்துக்கு நிரந்தர விசாக்களை வழங்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தில் சிக்கி நான்கு ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு காவலில் இருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்கியுள்ளது.  கடந்த...

போரை நிறுத்த சீனா உதவவேண்டும் – செலன்ஸ்கி

ரஸ்யாவுடன் உள்ள தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை நிறுத்த சீனா முன்வரவேண்டும் என உக்ரைனின் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தென்சீன மொனிங்...

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலத்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில்   ஐந்து வயது பெண் குழந்தையும் அடக்கம் என்றும் பல காயமடைந்துள்ளதாகவும்...

அதிகரிக்கும் பதற்றம்- தாய்வான் எல்லையைக் கடந்த சீனாவின் கப்பல்கள், விமானங்கள்

சீனாவின் விமானங்களும், கப்பல்களும் தாய்வானின் கடல் எல்லையைக் கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான். ஏவுகணை அமைப்புகளை தாய்வான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி...

நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது. "நெருப்புடன் விளையாடுகிறார்" என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர்...

அல்-காய்தாவின் தலைவர் கொலை-பொதுமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில்  அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்- ஜலாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர்  உறுதிப் படுத்தியதையடுத்து குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. உலகம் எங்கும் உள்ள அமெரிக்க...

பாகிஸ்தான் உலங்குவானுர்தி விபத்து-இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் இராணுவத்துக்கு சொந்தமான உலங்குவானுர்தியில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், இராணுவ அதிகாரிகள் உட்பட 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.   https://twitter.com/OfficialDGISPR/status/1554412034967719936?s=20&t=AIcmYwESHcTzx3AlaNIj_w மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரின்...