அவுஸ்திரேலியாவின் நவுருத்தீவு முகாமை நிர்வகிக்க போகும் அமெரிக்க தனியார் நிறுவனம் 

அமெரிக்காவில் சிறைச்சாலைகளை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனத்துக்கு நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிப்பதற்கான லாபகரமான ஒப்பந்தம் கைமாற உள்ளது. Management and Training Corporation எனும் அந்நிறுவனம்...

‘இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது’- ஐ.நாவில் இந்தியா கருத்து

“இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படைகளைப் பயன்படுத்தும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது“ என இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா...

பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்த வேண்டும் – மாலி

ஆபிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும், புலானாய்வுத் தகவல்களையும் பிரான்ஸ் வழங்கி வருகின்றது. அதனை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என மாலி அரசு...

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி...

தலிபான்களின் நடமாட்டத்திற்கு எதிராக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்களின் நடமாட்டத்திற்கு எதிராக அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். தலிபான்களின் நடமாட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைதியையும் பாதுகாப்பையும் கோரி இம்மாகாண மக்கள்...

மலேசியாவின் மொத்த விற்பனை சந்தையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த வெளிநாட்டினர் கைது 

மலேசியாவின் கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணியாற்றி வந்த 8 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த குடியேறிகளை கடத்தி வந்ததாக அறியப்பட்ட மலேசிய நபர்...

பிரிட்டன்: வறட்சி காரணமாக வற்றி வரும் புகழ்பெற்ற தேம்ஸ் நதி – மக்கள் கவலை

உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி பிரிட்டனில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வற்றி வருவதாக இலண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே...

‘எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்’- இந்திய சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியாவின் 76வது சுதந்திர நாள்  இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அமைச்சர்கள்,...

குடிநீர் பானையை தொட்ட காரணத்திற்காக மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்

குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் மருத்துவ மனையில்  சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம்...

இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் 40 சிறுவர்கள் பலி – ஐ.நா

இந்த வருடத்தில் மட்டும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸதீனப் பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 40 இற்கு மேற்பட்ட பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித...