இலங்கை பாணியில் ஈராக்கில் அரச தலைவர் மாளிகை முற்றுகை

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்றது போல ஈராக்கில் அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். நேற்று (29) இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர்...

பெரும் இலாபம் ஈட்டும் சீன எரிபொருள் நிறுவனங்கள்

கோவிட் முடக்கம் மற்றும் வீட்டு விலை வீழ்ச்சி போன்ற நெருக்கடிகளினால் சீனாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும், எரிபொருட்களின் விலையேற்றத்தல் சீனாவின் எரிபொருள் நிறுவனங்கள் மிகப்பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. பெற்றோ சீனா நிறுவனம் மற்றும்...

மியான்மார் தொடர்பான அனைத்துலக நீதி விசாரணைக்கு பிரித்தானியா உதவும்

மியான்மாரில் இருந்து பங்களாதேசத்திற்கு பெருமளவான ரோஹிங்கிய இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்ற ஐந்தாவது ஆண்டு தினத்தை அங்கு முகாம்களில் வாழும் மக்கள் கடந்த வியாழக்கிழமை (25) நினைவுகூர்ந்துள்ளனர். பங்களாதேசத்தின் கொக்ஸ்பசார் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான...

இம்ரான்கானுக்கு பிணை வழங்கிய நீதி மன்றம்

இலங்கையை போல பூகோள நெருக்கடியில் சிக்கி பதவியிழந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் ரிக்றீக் ஈ இன்சாப் (பி.ரி.ஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் உள்ள இரு நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன. பயங்கரவாத தடுப்புச்சட்டம்,...

600 மில்லியனை தாண்டிய கோவிட் பெரும் தொற்று

கோவிட்-19 நோயினால் இதுவரை 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மக்களால் பதிவுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வமாக தகவல்கள் ஆனால் பதிவு செய்யப்படாத தகவல்களை கணிப்பிட்டால் இந்த தொகை மிகவும் அதிகமாகலாம். உலகில் உள்ள...

ரஸ்ய ஊடகவியலாளர் படுகொலைக்கு பாப்பரசர் இரங்கல்

ரஸ்ய ஊடகவியலாளர் டர்ஜா டுகினின் படுகொலைக்கு புனித பாப்பரசர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அப்பாவியான ஒருவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன் என பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(20) மாலை  ரஸ்யாவின்...

பாகிஸ்தான் மீது தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை – மூன்று விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 9-ம் திகதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் பிரம்மோஸ்...

உக்ரைனில் தொடருந்து நிலையம் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

உக்ரைன் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மலேசிய  முதல் துணை பிரதமராகவும், இரண்டாவது பிரதமராகவும் பதவி வகித்த...

வரலாறு காணாத வறட்சியால் சீனா தவிப்பு

சீனாவில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மின்சார உற்பத்தி, வேளாண் உற்பத்தி குறைவு, ஆறுகளின் தண்ணீரின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு என பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சீனாவில் கடந்த...