அமெரிக்காவில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து முன்னேற்றம் (Forward) என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அமெரிக்காவில் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது சீரழிந்துள்ள அமெரிக்காவின் அரசியல் நிலமைகளை சீர் செய்து மக்களின்...
அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து ரஸ்யா வெளியேறுகின்றது
உக்ரைன் படை நடைவடிகையினால் ஏற்பட்ட விரிசல்களைத் தொடர்ந்து அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து ரஸ்யா வெளியேறுவதாக ரஸ்யாவின் விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுடன் விண்வெளி மையத்தில் இருந்து...
ஈராக்கில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்
ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது ஈராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று...
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்- 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 310 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் 14 நகரங்களில் மேலும் கன மழை பெய்யும் என்று அரசாங்கம்...
2021ம் ஆண்டு 1.63 இலட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து மேற்குலக நாடுகளில் குடியேறியுள்ளதாக தகவல்
கடந்த 2021ஆம் ஆண்டு 1.63 இலட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து மேற்குலக நாடுகளில் குடியேறியுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு இந்திய குடியுரிமை துறந்து வேறு நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,63,370 ஆக...
சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் – ஈரான்
சிரியாவின் கிழக்கு பகுதியான ஈபூபிரேற்ஸ் பகுதியில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறவேண்டும், அங்கு அவர்கள் இருப்பதற்கு எந்தவிதமான காரணங்களுமில்லை என ஈரானின் அதிபர் இப்ராஹிம் றெஸ்சி தெரிவித்துள்ளார்.
ரஸ்ய பிரதமர் Vladimir Putin மற்றும்...
அதிகளவில் கண்ணிவெடிகளை புதைப்பதும் போர்க்குற்றமே – மன்னிப்புச்சபை
அதிகளவான கண்ணிவெடிகளை புதைப்பதன் மூலம் மியான்மார் அரசு போர்க்குற்றங்களை இழைத்துவருவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த புதன்கிழமை (20) குற்றம் சுமத்தியுள்ளது.
தென்கிழக்கு பகுதியில் உள்ள கஜா என்ற கிராமத்தை சுற்றி பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன....
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் முறையாக பழங்குடியின பெண் வெற்றி
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத்...
பொருளாதார நெருக்கடி: இத்தாலி பிரதமர் பதவி விலகல்
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி...
கோட்டாபயவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.
தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ...










