பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை சீனாவிடம் இருந்து பாதுகாப்போம் – அமெரிக்கா

பிலிப்பைன்ஸ் மீது சீனா தாக்குதல் மேற்கொண்டால் அமெரிக்கா கடுமையான பதிலடியை வழங்கும் என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் தெரிவித்துள்ளார். “தென் சீனக்கடல் பகுதியை தனது என உரிமை கொண்டாடுவதை சீனா நிறுத்த...

அவுஸ்திரேலியாவில் வேலையில்லாமல் நிச்சயத்தன்மையற்ற நிலையில் தவிக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தஞ்சமடைந்த ரோஹிங்கியா மற்றும் வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர்கள் இன்றும் நிரந்தரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் நிச்சயத்தன்மையற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.  குடும்பத்தினரை பிரிந்து சொந்த நாட்டில் உள்ள சூழல்...

மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார் – உள்ளூர் ஊடகங்கள் தகவல்

 ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நிகழ்ச்சி...

கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா

சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன....

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதமர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். நாரா நகரில் உரையாற்றிக்...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகல்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நாட்டை...

உச்சம் அடையும் கொரோனா தொற்று: நவுருத்தீவில் உணவு, குடித்தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அகதிகள் 

பசிபிக் தீவு நாடான நவுருத்தீவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அத்தீவில் உள்ள 40 சதவீத மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழல் காரணமாக உணவுப் பொருட்கள், குடித்தண்ணீர் விலை...

முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா மீது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா குற்றச்சாட்டு

பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய...

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி- பலர் காயம்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக...

அவுஸ்திரேலியா-நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர் குடும்பம்

கடந்த 2013ம் ஆண்டில் நீல் பரா மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து தற்காலிக இணைப்பு விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றனர்.  ஆனால் அவர்களது விசா எந்த காரணமுமின்றி நான்கே மாதங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன் முதல்,...